சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனம் கொடுப்போர் அவதானம்! மீறினால் உரிமையாளருக்கும் சிறை?

0
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்குவோர் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை பொலிஸ் தேவையான...

நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது.

0
இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு(18.02.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தேவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில்...

குடிபோதையில் வந்த மருமகன்: ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற மாமனார்!

0
கொஸ்கம, அஸ்வத்த தெற்கு, கொஸ்கஹயடகடை பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம...

ஐஸ் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்தார்களா பொலிஸார்? மனைவி கதறல்.

0
களவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனது கணவர் மீது பொலிஸார் சித்திரவதை மேற்கொண்டு பின்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்துள்ளதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா: 8 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி.!

0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்களை மருத்துவபீட மாணவி செல்வி அபிராமி நாகரட்ணம் பெற்றுள்ளார். யாழ்.பல்கலைக்கழகப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் மருத்துவபீட மாணவர்கள் ஐவருக்குத் தங்கப் பதக்கங்கள், சிறப்புப்...

காதலர் தினத்தன்று பாடசாலை மாணவியுடன் பிடிபட்ட அயல் வீட்டு அங்கிள்.!

0
பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை, கமேவெல...

எரியும் பிணத்தை சாப்பிடும் வினோத திருவிழா – எதற்கு, எங்கு தெரியுமா?

0
திருச்சியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க பூக்குளம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மயானக் கொள்ளை திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகரின் மையப் பகுதியான பெரிய கடை வீதியில் அமைந்துள்ளது பூக்குளம் அங்காள...

யாழின் தனித்துவ உணவு மற்றும் கலாச்சாரம்: சர்வதேச சுற்றுலா இதழில் வெளியான விசேட கட்டுரை.

0
இலங்கையின் வடக்கு தீபகற்பமான யாழ்ப்பாணம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தை இலங்கையின் 'இறுதி எல்லை' என வர்ணித்து Condé Nast Traveller India விசேட...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பாடசாலை ஊழியர்.!

0
கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34...

24 மணிநேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.!

0
ஒரே நாளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 309 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 44 சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...