சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பி : 16 வயதுச் சிறுவன் பலி.!!

0
குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கியதில் 16 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தங்கள் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை முயன்ற நபர் கைது!!

0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். "கிரீன் ரோடு" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல...

யாழ்ப்பாணத்தில் கடற்கொந்தளிப்பால் ஏற்பட்ட பாதிப்பு!

0
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள்,...

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை!

0
வாகன இறக்குமதி மீது மீண்டும் தடை விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவியதன் காரணமாக கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்...

கிளிநொச்சியில் கடும் பனி மூட்டம் : சாரதிகள் மிகுந்த அவதானம்!!

0
கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் பனி மூட்டம் நிலவுகின்றது. நாட்டின் வடக்கு பகுதியில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை கடும்...

பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!!

0
பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) பதிவாகியுள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச்...

திருகோணமலையில் மீண்டும் காணமல் போன புத்தர் சிலை ; தீவிரமாகும் விசாரணை!!

0
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில்...

இலங்கையில் தீவிரமாக பரவும் வைரஸ் நோய்கள்.!!

0
இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் இன்ப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் நோய்களின் பரவலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தொற்று நோய்...

முன்பள்ளிக் கல்வி முறைமையில் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படவுள்ள மாற்றங்கள்

0
இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலரி மாளிகையில் இன்று (10) நடைபெற்ற "சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய...

தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய முயற்சி – மட்டக்குளியில் நால்வர் கைது

0
மட்டக்குளி தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற நால்வர் கைது! மட்டக்குளி – கதீரானவத்தைப் பாலம் அருகே தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட நால்வரை போலீஸ் நேற்று (10) கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட...