ஹெரோயின், ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!!

0
கொட்டதெனியாவ மற்றும் அஹுங்கல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ ரக போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார்...

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய 360 பவுண் தங்கம்: சந்தேகநபரின் மாமியார் கைது.!!

0
2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், அதன்மூலம் ஈட்டிய பணத்தில் இரண்டு வீடுகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார்...

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி 68 வயது முதியவர் உயிரிழப்பு.!!

0
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை கந்தன அமுனு எலபீல்ல பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும்...

திக்வெல்ல ஹிரிகெட்டிய கடலில் அலைக்குள் சிக்கிய இளைஞன் பாதுகாப்பாக மீட்பு.!!

0
திக்வெல்ல – ஹிரிகெட்டிய கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அலைகளில் சிக்கியிருந்த அந்த இளைஞனை...

நுவரெலியாவில் தாக்குதலுக்குப் பிறகு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு.!!

0
நுவரெலியா – ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் கைது.!!

0
சுமார் 1 கோடியே 68 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருள், நிறத்தை மெருகூட்டும் கொலாஜன் (Pink Gluta Collagen) மற்றும் விட்டமின் C மாத்திரைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள்...

 ‘IRIS Dena’ போர்க்கப்பல் தாக்குதலில் 104 ஈரானிய கடற்படையினர் உயிரிழப்பு; தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை.!!

0
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டேனா’ (IRIS Dena) இந்தியப் பெருங்கடலில் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த 104 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதற்கு தகுந்த...

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி பேச்சு

0
ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கிடையில் தொலைபேசி கலந்துரையாடல்...

நாட்டில் 25% மக்கள் வறுமையால் பாதிப்பு – அமைச்சர் உபாலி பன்னிலகே

0
நாட்டில் சுமார் நான்கில் ஒரு பகுதி மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்றும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி...