திருகோணமலையில் திடீரென முளைத்த புத்தர் : தொடரும் ஆக்கிரமிப்புக்கள்.!!

0
திருகோணமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளும், தமிழர் விரொத செயல்களும் ஆட்சி மாறினாலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில் தற்போது கன்னியா வெந்நீற்று ஊற்றுக்கும் இராவணனுக்குமிடையிலான முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு புதிதாக புத்தர் சிலையொன்று...

இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் கைது!

0
இலங்கையில் இரண்டு அமெரிக்க பிரஜைகள் தேசிய வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த(11)ஆம் திகதி ஹார்டன் சமவெளி தேசிய பூங்காவில் உள்ள உலக முடிவு இயற்கை பாதையின் நுழைவாயிலில் சோதனையின் போது கைது...

ஜனவரி 15 முதல் நாட்டின் மழை நிலைமை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு.!

0
ஜனவரி 15 ஆம் திகதி முதல் நாட்டில் மழை நிலைமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (13) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. படி,...

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் : முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்.!

0
யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பருடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில்...

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் ; இன்றைய சந்தை நிலவரம்

0
பொருளாதார மத்திய நிலையங்களில் இன்று விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750...

வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!

0
பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெண்கள் அயல்நாடுகளை நோக்கி செல்வதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய யுவதி : மர்ம நோயால் மரணம்.!

0
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார். தனது 6 வயதிலேயே...

அநுராதபுர பகுதியில் கோரவிபத்து – ஒருவர் பலி

0
அநுராதபுரம் - ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (12.01.2026) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார்...

அதிவேகமாக வந்த காரும் வேனும் விபத்து ; மூவர் பலி, 10 பேர் காயம்

0
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக வந்த உந்துருளியும் வேன் ஒன்றும்...

யாழில் பட்டப்பகலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் .!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு அவசர...