இலங்கை மத்திய வங்கி சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.!

0
நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வங்கி சேவைகளை அத்தியாவசிய சேவையாக கருதி வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு...

மட்டக்களப்பு வைத்தியசாலைக்குள் நுழைந்த யானையால் பெரும் பீதி! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி

0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற...

உலக முடிவில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தில் விழுந்த மாணவி; ஒரு மணிநேரம் உயிரைப் பிடித்துக் காத்த சாரதி.!

0
பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் நேற்று (19) உலக முடிவு பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக் குழுவிலிருந்த 23 வயதுடைய மாணவியொருவர் செல்பி எடுக்க முற்பட்ட வேளையில் பள்ளத்தில் தவறி வீழ்ந்துள்ளார். இவர்களை...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் ஆரம்பமாகும் ஆன்லைன் விரிவுரைகள்; களப் பயணங்களுக்குத் தடை.!

0
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இணையவழி (Online) விரிவுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், திட்டமிடப்பட்ட களப் பயணங்களை (Field Trips) தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சில அசாதாரண...

பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸாரின் அவசர எச்சரிக்கை! – பின்பற்ற வேண்டிய 25 பாதுகாப்பு விதிகள்.

0
பொலீஸ் துறையினால் பொதுமக்களுக்கு பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இதை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரங்களிலும் கிராமங்களிலும், இந்நாட்களில் பலர் போதுமான வருமானம் இல்லாத...

எரிபொருள் வரிசை நெரிசலை கட்டுப்படுத்த மற்றுமொரு புதிய திட்டம் – நாளை முதல் அமுல்

0
நாளை முதல் வாகன இலக்கத் தகட்டின் அடிப்படையில் எரிபொருள்! வரிசைகளைக் குறைக்க புதிய கட்டுப்பாடு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி! இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை மேலும் சீரமைக்கும் நோக்கில், நாளை (மார்ச் 19)...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 10 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை (18) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது சுமார் 10 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

பொலிஸார் திடீர் சோதனை: ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ உடன் இருவர் கைது.! 

0
வீரம்புகெதர மற்றும் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (17) பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைகள் கலுகமுவ மற்றும்...

புத்தாண்டுக்கு முன் A/L பெறுபேறுகள்: O/L பெறுபேறுகளும் விரைவில்!

0
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்....

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்த கோரிக்கை: பழைய விகிதாசார முறைக்கு ஆதரவு

0
மாகாண சபைத் தேர்தலை பழைய விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் விரைவாக நடத்த வேண்டும் என்றும், தேர்தலுக்குப் பின்னர் தேர்தல் முறைமை குறித்து ஆராய வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற விசேட செயற்குழுவில்...