விவசாய நிலத்தில் முதியவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை.!!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (08) மாலை பதிவானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நபர் பொரலந்த...

வீதியால் நடந்து சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதி பலி.!!

0
உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை - தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி...

தங்கம் விலை மீண்டும் உச்சம்; உலக சந்தையில் நிலவும் அதிரடி மாற்றம்.!!

0
தினந்தோறும் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய...

ஸ்ரீடெலோ குழுவின் தலைவர் உதயராசா கைது ஏன்? காவல்துறை ஊடகப்பிரிவு.

0
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு தகவல். ஸ்ரீடெலோ குழுவினா தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு...

மகளின் துஷ்பிரயோக வழக்கை முடிக்க தாயிடம் பாலியல் லஞ்சம்? சிக்கிய உப பொலிஸ் பரிசோதகர்.!

0
கேகாலை மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள ஒரு வழக்கை விரைவாக முடித்து வைக்க உதவுவதாகக் கூறி, பாலியல் லஞ்சம் பெறும் நோக்குடன் ஒரு பெண்ணை வரக்காப்பொல பிரதேசத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு...

காலி – மாத்தறை வீதியில் ஸ்தம்பித்த போக்குவரத்து! தீ விபத்தால் வாகன நெரிசல்.!

0
காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதியில் கடும்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 24 வயது இளைஞன் பரிதாப பலி.!!

0
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி, கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள்,...

ஓய்வில்லாக் கடமையால் விரக்தியடைந்து பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறிய கான்ஸ்டபிள்.!!

0
ஓய்வு இல்லாமல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை மற்றும் கடும் மன அழுத்தம் காரணமாக கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்ற சம்பவம் அளுத்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. மாத்தறை கெகனதுர பிரதேசத்தைச் சேர்ந்தவரும், அளுத்கம பொலிஸ்...

முச்சக்கரவண்டி மோதி 72 வயது முதியவர் பலி! தப்பிச் சென்ற சாரதிக்கு வலைவீச்சு.!!

0
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - மட்டக்களப்பு வீதியில் முச்சக்கரவண்டியில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த வயோதிபர் மீதே முச்சக்கரவண்டி...

எண்ணெய் சந்தையில் திருப்பம்; பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

0
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ நிறுவனம், மார்ச் மாதத்துக்கான ‘அரப் லைட்’ ரக கச்சா எண்ணெயின் விலையை ஒரு பேரலுக்கு 30 சென்ட் குறைத்துள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 0.30...