வங்கிகளில் கடன் வாங்கிய சுமார் 150,000 பேருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.!

0
இலங்கை மின்சார சபை சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சிறிய நீர் மின் நிலையங்களிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்குவதற்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களிலும், பொது விடுமுறை...

வீட்டின் சுவர் கட்டிய நபர் : மண்மேடு சரிந்து பலி.!!

0
அலவத்துகொடை - வராகஸ்ஹின்ன பகுதியில், இரண்டு பேர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றில் சுவரை கட்டிக்கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இந்த சம்பவம்...

இன்று முதல் லாப்ஸ் எரிவாயு விலை உயர்வு.!!

0
இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த...

கொழும்பு நாளந்தா கல்லூரி விவகாரம்: அதிபருக்கு எதிராக ஆசிரியை பொலிஸில் முறைப்பாடு.!!

0
கொழும்பு நாளந்தா கல்லூரியின் ஆசிரியை ஒருவர் அந்த கல்லூரியின் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். நாளந்தா கல்லூரியின் முன்னாள் சிரேஸ்ட மாணவர் தலைவரின் செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் அதிபருக்கு...

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவி லொறி விபத்தில் பலி.!

0
வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து எலபாத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று...

எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் க.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்குத் தடை.!

0
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2025) நெருங்கும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக பயிற்சி வகுப்புகள் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.!

0
அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது.! சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று...

பொது அவசரகால நிலை தீர்மனம் நிறைவேறியது; கஜேந்திரகுமார் அடக்கலநாதன் மாத்திரம் எதிர்ப்பு!

0
பொது அவசரகால நிலை – பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தும் தீர்மானம் நேற்று (06) பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 104 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக: 106 வாக்குகள்...

சிறுநீர் கசியுமளவு மாணவி மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்.!!

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் இயங்கும் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவி நேற்று (05) நானுஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக...

இரு பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்! 7 பேர் வைத்தியசாலையில்..

0
பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். க .பொ.த சாதாரண...