வீடமைப்பு மோசடி குற்றச்சாட்டு: கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஆணைக்குழு விசாரணை

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் செவ்வாய்க்கிழமை (17) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன்படி அவர்...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகள்: 14 வயது சிறுவன் உட்பட நால்வர் பலி.!

0
நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயதுடைய சிறுவன் ஒருவரை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை, அதுருகிரிய, அலவத்துகொட மற்றும் வெள்ளம்பிட்டிய பொலிஸ்...

எரிபொருள் நெருக்கடி தாக்கம்: புகையிரத சேவையை வலுப்படுத்த அரசுக்கு கோரிக்கை!

0
சர்வதேச எரிபொருள் நெருக்கடியால் இலங்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னிட்டு, பொதுப் போக்குவரத்து சேவைகள், குறிப்பாக புகையிரத சேவையை உடனடியாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....

ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு: ஜனாதிபதி உரை (17-03-2026 )

0
அண்மைக்கால சர்வதேச நிலைமைகள் காரணமாக நாட்டில் பொருளாதாரத் தேவைகள் தொடர்பில் மக்களிடையே குழப்பமும் தெளிவின்மையும் உருவாகியுள்ளது. குறிப்பாக பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புதல் மற்றும் அன்றாட உணவு தேவைகளைப் பெறுதல் போன்ற விடயங்களில் சிரமங்கள்...

இலங்கையில் பாதுகாப்பான UPI டிஜிட்டல் கட்டண வசதி விரிவாக்கம்.

0
NPCI International Payments Limited (NIPL) நிறுவனம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பணம் செலுத்த UPI கட்டண முறையை முழு நாட்டிலும் விரிவுபடுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த...

மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரிப்பு: மக்கள் மற்றும் ஆலயங்களுக்கு எச்சரிக்கை.!

0
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அண்மையில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு, உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம் என்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன்...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ மற்றும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் வழிகாட்டலில் 322 சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் உருவாக்கம்

0
‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, ஒழுக்கமான மற்றும் நேர்மையான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள்” வேலைத்திட்டம் நேற்று திங்கட்கிழமை களுத்துறை மாவட்டத்தின் சிவ்தெவிகம கிராமத்தை மையமாகக்...

போலி இலக்கத் தகடு மோட்டார் சைக்கிள், தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது.!!

0
காலி மாவட்டத்தின் பட்டபொல பகுதியில் நேற்று திங்கட்கிழமை மதியம், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு...

“மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: 10 பேர் கைது.!!

0
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை , “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பேலியகொட பொலிஸ்...

மொரகஹஹேனில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு: 2,220 லீற்றர் கோடா பறிமுதல்

0
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (16) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை...