உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் சாதனை.!

0
இந்தியா- பெங்களூரில் நடந்த 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது. இலங்கை யோகா...

துபாயில் தங்கம் வாங்கி இலங்கையில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

0
இலங்கையர்களிடையே துபாய் தங்கம் என்றாலே எப்போதும் ஒரு தனி மக்வத்துவம் உண்டு. அங்கு தங்கத்தின் தரம் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மட்டுமன்றி, இலங்கையை விட விலை குறைவாகக் கிடைப்பதுதான் பலரையும் ஈர்க்கிறது. துபாயில்...

முடங்கியது கரைவலை மீன்பிடி – மீன் விலை உயர்வு.!

0
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில்...

அறுவை சிகிச்சை செய்த 5 வயது மகளை அடித்துத் துவைத்த தந்தை: வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான மோதரயில் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மீதான தாக்குதலை தந்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு...

வட்டிப் பணத் தகராறில் இளைஞரின் கழுத்தை அறுத்த கும்பல்.!!

0
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28...

இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை – முன்னாள் இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் கைது!

0
குருநாகலில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டுக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (9.2.2026) குருநாகல்- யக்வில, தம்பாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய தளபாடங்கள் தயாரிக்கும் கடை ஒன்றின்...

அரச ஊழியர்களுக்கு ஏமாற்றம்! 2027 வரை சம்பள உயர்வு இல்லை.!!

0
அண்மைகாலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி அமெரிக்க டொலருக்கு சார்பாக சற்று தேய்வடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும்...

மட்டக்களப்பில் மின்வேலியைத் தகர்த்து ஊருக்குள் புகுந்த நூற்றுக்கணக்கான யானைகள்.!!

0
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பட்டியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி...

ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு நிலவரம்.!!

0
இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2026 இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன்...

நீதிமன்ற அவமதிப்பு: சட்டத்தரணிக்கு 3 ஆண்டு கடூழிய சிறை.!

0
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி...