பொத்துவில் கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் புதிய வீடுகள் திறப்பு!

0
பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் மீள்குடியேற்ற கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நம்பிக்கை நிதியத்தின் தாராள நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (25) காலை...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு பெருந்தோட்டத் துறைக்கு அச்சுறுத்தல் :முதலாளிமார் சம்மேளனம்.!

0
நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்திற்காக, நிலையான மின்சாரக் கட்டண ஒழுங்குமுறைக் கட்டமைப்பு மற்றும் மின் உற்பத்திக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்மொழியப்பட்ட மின்சாரக்...

சட்டவிரோத எரிபொருள் குவிப்பு: 6,600 லீற்றர் டீசலுடன் நபர் கைது.!

0
மொரகஹஹேன, கோனபொல பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த 46 வயதுடைய நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

மத்திய கிழக்கில் இலங்கை தேயிலைக்கு அதிகரிக்கும் கேள்வி: சந்தை மீள்ச்சி அறிகுறிகள்.

0
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், இலங்கை தேயிலைகளுக்கான கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகளில் மக்கள் உணவுப் பொருட்களை கையிருப்பில் சேமிக்கத் தொடங்கியதன்...

சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த சீனப் பிரஜை கைது: 1,300 சிகரெட்டுகள் பறிமுதல்.!

0
சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கருவாத்தோட்டம் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி.

0
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர், கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகவே வைத்திருக்கத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு செவ்வாய்க்கிழமை...

ரமித ரம்புக்வெல்ல சொத்துக் குவிப்பு வழக்கு: கோடிக்கணக்கான வீடு வாங்கலில் புதிய சாட்சிகள்!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிரான 276 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பு வழக்கில், செவ்வாய்க்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியங்கள்...

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

0
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்! கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து...

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல்...

மட்டக்களப்பில் துயரம்: கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த பெண் இரண்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...