பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் படுகாயம்.!!

0
கொழும்பு - பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் (டோசர்) ஒன்று குறித்த...

மீண்டும் உருவாகும் காற்றுச்சுழற்சி! எதிர்வரும் 14ஆம் திகதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.

0
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 14ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும்...

பேருந்துகளில் கைவரிசை காட்டும் பெண்கள் கும்பல்! துரத்திப் பிடித்த நடத்துனர்.!!

0
கொழும்பில் பேருந்துகளில் தங்க நகைகளை திருடும் பெண்கள் கும்பல் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற போது, இரண்டு பெண்கள் ​​பேருந்து நடத்துனரால் துரத்தி பிடிக்கப்பட்டு கொட்டாவ பொலிஸாரிடம்...

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் அதிரடி கைது.!!

0
தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு...

பெற்றோர்களே அவதானம்! பாடசாலைகளில் நிதி சேகரிக்க அனுமதி இல்லை.!!

0
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

மனிதாபிமானமற்ற செயல்! பூனையைத் துன்புறுத்திய உரிமையாளர் கைது.!!

0
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி குறித்து விசாரணையை முன்னெடுத்த வலப்பனை பொலிஸார், அந்த காணொளியுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தும் நபர்...

முடிவெட்டச் சொன்ன பெற்றோர்; விபரீத முடிவெடுத்த மாணவன்.!!

0
களுத்துறையில் பெற்றோரின் எச்சரிக்கையை தாங்க முடியாமல், 13 வயது பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிபென்ன, ஹொராவல பகுதியைச் சேர்ந்த, மத்துகம...

இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிய வரலாறு! முதல் முறையாகக் கடமையேற்ற பெண் நடத்துனர்கள்.!!

0
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்கள் இன்று (10) உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். பெண் நடத்துனர்கள் கொட்டாவை, மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் (MMC) இருந்து...

நாலந்தா கல்லூரி விவகாரம்: இரு பெண் ஆசிரியர்களுக்கு அதிரடி தண்டனை.!!

0
கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் தலைமை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண் ஆசிரியைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு மாகாண கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் , இரண்டு...

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் தொடருந்தில் மோதி பலி.!!

0
காலியில் தொடருந்தில் மோதி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(10.2.2026) இடம்பெற்றுள்ளது. காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதம்பாகம பகுதியில் உள்ள ரயில் பாதையைக் கடந்தபோது ரயிலில் மோதி மேற்படி...