ஊதியம் வழங்காதது மனித உரிமை மீறல்: சுகாதார தொழிலாளியின் போராட்டம் கவனம் ஈர்ப்பு போராட்டம்.!!

0
பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9ஆம் மாதங்களில் தமக்கான ஊதியம் வழங்கப்படாதது மனித உரிமை மீறலாகும் என சுகாதார தொழிலாளி ஒருவர்...

ரூ.6.4 மில்லியன் இலஞ்சம்: காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி கைது.!!

0
தனியார் காப்புறுதி நிறுவனமொன்றின் மோட்டார் தொழில்நுட்பப் பொது முகாமையாளர் ஒருவர், இலஞ்சம் வழங்கியதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததுமெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...

காலியில் இணைய மோசடியில் ஈடுபட்ட 9 வியட்நாமியர்கள் கைது – 84 கைபேசிகள் பறிமுதல்.!

0
காலி, பொத்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகந்த பகுதியில் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்த 09 வியட்நாமிய பிரஜைகள் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாக்கள் மூலம் இலங்கைக்கு வந்திருந்த இவர்களை குறிவைத்து...

IMF அதிகாரிகள் குழு இலங்கை வருகை – 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வு பணிகள் தொடக்கம்.

0
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுக்கவும், மத்திய கிழக்கு மோதல்களின் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்யவும் சர்வதேச நாணய நிதிய (IMF) அதிகாரிகள் குழு வியாழக்கிழமை...

நாட்டின் பல பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது.!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில், போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா – எடேரமுல்லை பகுதியில் சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நேற்று புதன்கிழமை (25)...

பிற்பகல் இடியுடன் மழை வாய்ப்பு – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

0
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....

மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை!

0
கடுகஸ்தொட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராதென்ன பகுதியில், மகாவலி ஆற்றங்கரையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (25) காலை மீட்கப்பட்டது. சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து கடுகஸ்தொட்டை பொலிஸார் சம்பவ...

தனியார் காணியில் பெண் சிசு சடலம் மீட்பு – பொலிஸ் விசாரணை தீவிரம்.!

0
மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மீகஸ்வெவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று...

சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி.!

0
நவகத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகந்தவெவ பகுதியில் வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலுகந்தவெவ, நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்...

தங்கத் தோடு காட்டிக்கொடுத்த இரட்டைக் கொலை மர்மம்: 6 வருடங்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட தம்பதியினரின் சடலங்கள்!

0
கொரோனா பரவல் காலத்தில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தம்பதியினர், ஆறு வருடங்களுக்குப் பிறகு படுகொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சடலங்கள் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த...