யாழில் STF சீருடையில் இளைஞர் ரகளை? பொலிஸார் அதிரடி நடவடிக்கை.

0
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்...

சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்குச் சிறை! மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

0
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி, கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக...

இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தந்தை: மகனின் வெறிச்செயல்.!

0
அனுராதபுரம், மதவாச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் மூத்த மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்கம பகுதியில் மூத்த மகனுடன் வாழ்ந்து வந்த தந்தை நேற்று கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக...

பசி தீர்க்க வந்த பணத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்! பாடசாலை அதிபரின் மோசடி அம்பலம்

0
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மமீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என வடமத்திய மாநில தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்தார். பாடசாலை மாணவர்களின் மதிய உணவுப் பணத்தை மோசடி...

ஈஷி கேஷ் போதைப்பொருள் விநியோகம்: சந்தேகநபர்கள் கைது.!!

0
ஈஷி கேஷ் அமைப்பு மூலம் ஐஸ் போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (16) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் 638...

உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்!

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மாற்றம் கடந்த...

யாழ்ப்பாணத்தில் சோகம்: தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு!

0
யாழில் தலையில் தேங்காய் விழுந்தலால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம்(16.01.2026) உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர்...

18 முறை கத்தியால் குத்தி மனைவியை கொன்ற இலங்கையர்! பிரித்தானிய நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை.

0
பிரித்தானியாவின் லிவர்பூலில் கடை ஒன்றில் இலங்கை பெண்ணான தனது மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு 29 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லிவர்பூல் கிரவுன் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்தத்...

யாழில் படையெடுத்த அரச பேருந்துகளால் சிக்கல்; மாட்டிய ஜனாதிபதி அநுர

0
ஜனாதிபதி தலைமையில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற போதை ஒழிப்பு கூட்டத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 70 பேருந்துகளில் பொது மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழில்...

பணம் கேட்ட முகாமையாளருக்கு நேர்ந்த கதி! மதுப்போத்தலால் கொடூரத் தாக்குதல்

0
மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுப்போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த 9ஆம் திகதி இரவு குறித்த மதுபானசாலைக்குச்...