கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட உழவர் விழா – தேவிபுரத்தில்

0
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் உழவர் விழா, விளையாட்டு நிகழ்வுகள் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டு நிகழ்வுகளுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும்...

பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு தடை – பௌத்த மயமாக்கல் தீவிரம்?

0
திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில்...

தகுதியற்ற பேருந்தை ஓட்டிய சாரதிக்கு சிறை – 5 இலட்சம் நஷ்டஈடு.!!

0
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து...

கடலில் நடுவே அனாதையாகக் கிடந்த படகு! இரண்டு மீனவர்களுக்கு என்ன ஆனது?

0
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு...

முத்துமாரி அம்மன் கோவிலில் அதிசயம் : ஒளிரும் கற்பாறை.!!

0
அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா – தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில், வித்தியாசமான பிரகாசத்துடன் ஒளிர்ந்த கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள்...

பணிப்பெண்ணை நிர்வாணமாக்கி வாட்ஸ்அப்பில் வீடியோ : கொழும்பு தொழிலதிபர் கைது.!

0
பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டுப் பணிப்பெண்ணை நண்பர்கள் முன்னிலையில் நிர்வாணமாக்கி காணொளி...

முல்லைத்தீவில் இளம் குடும்பப் பெண் நிர்கதி: லண்டனில் இருந்து வந்த மச்சாளால் ஏற்பட்ட குடும்பத் தகராறு.!

0
லண்டன் வாழ் விவாகரத்தான இரு பிள்ளைகளின் இளம் தாயாரால், முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண் ஒருவரும், அவரது இரு பிள்ளைகளும் நிர்கத்திக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவில் வாழ்ந்துவரும் இளம் குடும்பஸ்தர் காதல் திருமணம் செய்து...

தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்த இரண்டரை மாதக் குழந்தை பலி.!

0
களுத்துறை-பாணதுறையில் இரண்டரை மாத பெண் குழந்தை, தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை-பாணதுறை, அலுபோமுல்ல பகுதியை சேர்ந்த இரண்டரை மாதங்கள் வயது நிரம்பிய ருசெலி...

வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியருக்கு நேர்ந்த கதி.!

0
மட்டக்களப்பு- புதிய காத்தான்குடி பிரதேசத்தில் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(18.1.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்று மாலை புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும்...

வவுனியாவில் சோகம்: மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!

0
வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01)...