ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது.!

0
ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச்...

மூன்று வயது சிறுமி அடித்துக் கொலை – தாயார் கைது.!!

0
மூன்று வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - மத்தேகொட, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

மின்கட்டண சுமை குறையுமா? மூன்று ஆண்டு கால அவகாசம் கேட்கும் புதிய அரசாங்கம்.

0
வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான நீண்டகாலத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை உயர்த்துவது...

ஜனாதிபதியின் மலையக விஜயம் குறித்து அருட்தந்தை மா.சத்திவேல் கடும் விமர்சனம்.!

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் உள்ளடக்கம் வெளிப்படுத்தப்படாத நிலையில் செய்து கொள்ளப்பட்டது என்பது நாம் அறிந்ததே. இது கட்சி அரசியல்...

கட்டுநாயக்கவில் போதைப்பொருள் கடத்தல் – பெண் உள்ளிட்ட மூவர் கைது.!

0
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் 16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர்,...

இலவசச் செயற்கை கருத்தரிப்புத் திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்!

0
நாட்டில் செயற்கை கருதரிப்பு இலவச சிகிச்சைக்கு 2,140 தம்பதியினரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனை அறிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் 30 வயதுக்கும், 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என கூறப்படுகின்றது . இந்நிலையில்...

இலங்கையில் டிஜிட்டல் புரட்சி: 38.4% ஆக உயர்ந்த கணினி அறிவு விகிதம்!

0
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கணினி தொழில்நுட்ப அறிவு விகிதம் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இலங்கையில் கணினி தொழில்நுட்ப அறிவு 5...

குளிர் வானிலையால் பரவும் புதிய வகை வைரஸ்! சிறுவர்கள் குறித்து பெற்றோருக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

0
நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வரண்ட வானிலை காரணமாக வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது. காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி,...

அரச பல்கலைக்கழகங்களில் நிலவும் விரிவுரையாளர் பற்றாக்குறை.!

0
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால், மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முகாமைத்துவ பீட மாணவர் சங்கத்தின் தலைவர் திலிண...

தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

0
தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய்...