புதிய 2000 ரூபா நாணயத்தாளால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

0
புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி...

பிரபல பாடசாலையில் விபரீதம்: ஆசிரியர்கள், மாணவத் தலைவர் சிக்கிய சர்ச்சைக்குரிய வீடியோ!

0
தலைநகர் கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவதலைவர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் காணொளிகள் சுமார்...

செட்டிகுளத்தில் கட்டாக்காலி மாடுகளால் வந்த விபரீதம்! விபத்தில் சிதைந்த வாகனங்கள்.!!

0
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும் மதவாச்சியிலிருந்து மன்னார்...

வேகமாக வந்த தொடருந்து : வவுனியாவில் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்.!

0
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்றையதினம்(27) தொடருந்து வரும் நேரத்தில் கடவையை கடந்த பெண் ஒருவர் தொடர்பான பகீர் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. கடவையை கடக்க முற்பட்ட குறித்தப் பெண் தற்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில்...

பதைபதைக்க வைத்த கடத்தல் சம்பவம்.. தந்திரமாக தப்பிய மாணவன்.!

0
திருகோணமலையில் நேற்று (26) காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன், இன்று நிட்டம்புவ பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களிடமிருந்து தப்பியோடிய மாணவன், பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததை அடுத்து இந்த மீட்பு...

இன்று பல மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு.!

0
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (27.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. சப்ரகமுவ...

முல்லைத்தீவில் கொடூரம்: காணாமல் போன இளைஞன் கிணற்றில் சடலமாக மீட்பு!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் விடியல் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம்...

படுக்கையறைக்குள் புகுந்த கோடாரி கும்பல்! தம்பதியை மிரட்டி 40 இலட்சம் கொள்ளை.!!

0
இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க...

கொழும்பில் தம்பதியினரை மிரட்டி தங்கநகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளை.!!

0
அதுருகிரிய, போரலுகொட சாலையில் உள்ள வீடொன்றில் ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி பணம், தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற...

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: 6 காவல்துறையினர் அதிரடியாகக் கைது.!

0
கத்தோலிக்க பாதிரியாரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி...