கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் பலி – மற்றவரைத் தேடும் கடற்படை.

0
காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு.

0
அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில்...

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு: பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் மீட்பு.

0
நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள்...

பாடசாலை சிறுமி மீது வேன் மோதி விபத்து: 4 நாள் போராட்டத்திற்கு பின் பரிதாப மரணம்.

0
அனுராதபுரம் - கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய...

பெண்களின் கையடக்கத் தொலைபேசியை ஊடுருவி அந்தரங்க வீடியோ திருட்டு!

0
இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

கொழும்பில் தாறுமாறாக உயர்ந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக நிலங்களின் விலை!

0
கொழும்பு மாவட்டத்தில் நிலங்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது (Land Valuation Indicator - LVI) 10.6 சதவீத வருடாந்த...

பாம்பு கடித்ததில் பறிபோன பார்வை: O/L பரீட்சை மாணவனுக்கு நேர்ந்த சோகம்.!

0
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த குளியாப்பிட்டி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவனை, கடந்த 22 ஆம் தேதி இரவு ஒரு பாம்பு கடித்ததால், அவரது பார்வை பறிபோனதாக குளியாப்பிட்டி போதனா...

நகைக்கடையில் போலி மோதிரம் கொடுத்து தங்க மோதிரம் களவாடிய கில்லாடி!

0
போலி மோதிரத்தை வைத்துவிட்டு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மோதிரத்தை நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில், இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

இலங்கையில் அதிகரித்துள்ள வெப்பமான வானிலை: நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதத்தில் இருந்து தப்புவது எப்படி?

0
சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில்...

மருத்துவ தொழிலுக்கு கலங்கம்! கொழும்பில் பெண்களை விற்பனை செய்த டாக்டர்.

0
கொழும்பில் பணத்திற்காக தகாத ஆசைகள் உள்ளவர்களுக்கு பெண்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மருத்துவரை தென்மேற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. முல்லேரியா பகுதியில் மூன்று பெண்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு...