நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு பேருந்துகள்: சாரதி கவலைக்கிடம்.!!

0
களுத்துறை வாத்துவ - மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நேர்ந்த போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், விபத்தில்...

திருகோணமலையில் மரை இறைச்சியுடன் கைதான 23 வயது இளைஞர்.!

0
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரை இறைச்சியை மரை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

நுரைச்சோலையில் பெரும் ஆபத்து! மார்ச் 1 முதல் இலங்கைக்கு இருள் சூழப்போகிறதா?

0
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்படும் என எரிசக்தி நிபுணர் விதுர ரலபனாவ தெரிவித்துள்ளார். முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும்...

துறைமுகங்களில் முடங்கியுள்ள 2000 வாகனங்கள்!

0
துறைமுகங்களில் உள்ள வாகனங்களை விடுவிக்க முடியாமல் போயுள்ளதால் புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி வைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்...

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு: அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

0
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதிய உரிமைகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்...

டிஜிட்டல் மயமாகும் தபால் துறை: இனி கைரேகை கட்டாயம்!

0
தபால் துறையில் ஊழியர்களின் வரவைப் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று (22.02.2026) திறந்து வைத்து...

வீடியோ அழைப்பு மற்றும் வங்கி கணக்கு மூலம் முன்னெடுக்கப்படும் புதிய நிதி மோசடி.!

0
நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடமிருந்து கும்பலொன்று நிதி...

சிறைச்சாலை உத்தியோகத்தரைத் தாக்கி வாகனங்களைத் திருடிய 4 சந்தேகநபர்கள் கைது.!

0
ஹிக்கடுவ பகுதியில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரின் கையை மன்னா கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் (23.02.2026) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகநபர்கள்...

சாண்ட்விச்சிற்குள் போதை மாத்திரை – காவல் நிலையத்திலேயே கைதான காதலி.!

0
காவல்துறை தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொடுக்க முயன்றதற்காக 22 வயது காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபர் கொண்டு வந்த சாண்ட்விச்சில் கவனமாக...

நண்பனுடன் சென்ற சாதாரண தர மாணவனுக்கு நேர்ந்த கதி.!

0
தவலம - உடுகம சாலையில் தவலம சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த...