பிறந்தநாள் கொண்டாடிய அடுத்த நாளே சோகம்! விபத்தில் சிக்கி மாணவன் பலி.!

0
உந்துருளிகள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த 18 வயதுடைய மாணவன் ஒருவர், தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாளிலேயே விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பதுரலிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுரலிய, கம்புராவல...

யாழ்.வடமராட்சி கிழக்கில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மாமுனை சந்தி பகுதியில் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தானது இன்று(29.1.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மருதங்கேணியில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த குறித்த...

4 கிலோ கொகைன் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்.!!

0
கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள கொகைன் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் இன்று (29) காலை மேற்கு மாகாண வடக்கு...

பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழப்பு.!

0
பேருந்தில் இருந்து தவறி விழுந்த உயர்தர மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தித்யுள்ளது. கண்டி - ஹதரலியத்த பிரசேத்தை சேர்ந்த 17 வயதுடைய அப்சரா தசநாயக்க என்ற மாணவியே மாணவி, பேருந்தில் இருந்து கீழே...

15 வயது சிறுமியைக் காணவில்லை; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

0
மீகஹகொடுவ அரச சிறுவர் இல்லத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியைக் கண்டறிய குளியாபிட்டிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். W.F. மயூமி பிரார்த்தனா என்ற சிறுமி, ஜூலை 14, 2025 அன்று சிலாபம்...

விபரீதத்தில் முடிந்த டிக்டொக் நட்பு ; அவதானம் மக்களே.!

0
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி, அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபரொருவரைப் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். டிக்டொக் சமூக ஊடகத்தின் ஊடாக நண்பரான...

வாகனக் கனவில் இருப்பவர்களுக்கு நற்செய்தி! இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்.

0
வாகன தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று(28.01)...

வர்த்தக நிலையங்களுக்கு நேரில் செல்லும் அதிகாரிகள்! QR கோட் மூலம் வரி வசூல்.!

0
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், வரி செலுத்துவதற்குத் தகுதியான நபர்களையும் வணிகங்களையும் கண்டறியும் நோக்கில் விசேட வீதி ஆய்வொன்றை (Street Survey) ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் நேற்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டன. இதன்படி கொழும்பு 1 முதல்...

சுட்டெரிக்கப்போகும் வெயில் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! வெளியாகியுள்ள புதிய விலை.

0
உலக பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை இன்றையதினம் (29) வரலாற்றில் முதன்முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு அமெரிக்க டொலர் 5,500-ஐ கடந்துள்ளது. சிங்கப்பூர்...