அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா கடன் திட்டம்

0
அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஆரம்பமான 'ஹிமிகம' (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு...

சர்வதேச பிடியாணையில் இருந்த நபர் கட்டுநாயக்கவில் கைது.!

0
சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் கட்டாரிலிருந்து இலங்கை வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...

லாஃப்ஸ் கேஸ் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி! இன்று முதல் சந்தைக்கு வரும் புதிய இருப்பு.

0
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் எரிவாயு இருப்பு உடனடியாக சந்தைக்கு வெளியிடப்படும் என்று நிறுவனம்...

14 வயது மாணவனுடன் பெண் பொலிஸ் ‘காதல்’! அம்பலமான வீடியோ.!

0
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படும் காதல் தொடர்பு குறித்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்...

விடுதியில் பெண்ணுடன் சிக்கிய பொலிஸ் அதிரடியாக சஸ்பெண்ட்.!

0
களுத்துறையில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் ஏனைய சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு, பெண்ணொருவருடன் விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட்...

கொழும்பில் வீட்டிற்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய மர்மக் கும்பல்.

0
கொழும்பு - வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ், சாதம்வத்த, ஒருகொடவத்த பகுதியை...

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

0
மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 2026ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த...

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு! நாளை நாட்டை வந்தடையும் எரிவாயு கப்பல்.

0
3,700 மெட்ரிக் டன் எல்.பி. (LP) எரிவாயுவை ஏற்றியுள்ள மேலும் ஒரு கப்பல் நாட்டை அடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்ததாவது, இந்த கப்பல் வருகையுடன் இம்மாதம் இதுவரை...

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் – கல்முனை வைத்தியசாலையில் நெகிழ்ச்சி!

0
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை...

பேருந்து மோதி பெண் மரணம் – தப்பியோடிய சாரதி மற்றும் நடத்துனர்.!

0
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியின் மதவாச்சி நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பாதசாரியான பெண் மீது மோதியதில் நேற்று (26)...