அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு.!

0
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை...

வீடுகளில் எரிபொருள் சேமிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு...

இஸ்ரேல் மீதான தாக்குதல் : இலங்கையர் காயம்.!!

0
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வான்வழித் தாக்குதல்களில் சிறு காயங்களுக்கு உள்ளானதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த நபர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு ; வெளியான தகவல்.!

0
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட...

இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி.!

0
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில்...

எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதுமான எரிபொருள்...

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்.!!

0
புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 155 விமானங்கள் இரத்து.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர் நிலை காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வான்வெளிகளை மூடியுள்ளன. இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேரவிருந்த...

எரிபொருள் பீதியால் மீண்டும் QR முறை.!

0
ஈரானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையில் சிலர் தேவையற்ற அளவில் எரிபொருளை சேமித்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், மீண்டும் QR முறை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என எரிசக்தி துணை...

மத்திய கிழக்கு வான்பரப்பில் பதற்றம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சேவைகள் திடீர் ரத்து.!!

0
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மத்திய...