சற்று முன் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு.!!

0
மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமின்றி தொடர்ந்திருந்தன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய...

இடியுடன் கூடிய பலத்த மழை.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
தென் மாகாணத்தின் சில இடங்களிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக...

ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்!

0
இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து ஈரான் நோக்கி மீண்டும் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ஈரானிய கடற்படையினரின் உடல்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 180 பேர்...

உலக நாடுகளை வியப்புக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள்!

0
விடுதலைப் புலிகளுடனான போரின் போது நிலவிய சூழலுக்கும் தற்போதைய உலகலாவிய போர்ச் சூழலுக்கும் இடையில் பல்வேறு விதமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் மினி நீர்மூழ்கி கப்பல்கள், ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அவர்களின்...

உணவில் விஷம் வைத்து சுரேஷ் சலேவை கொல்ல போடப்பட்ட இரகசிய திட்டம்.!

0
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, பெப்ரவரி 25, 2026 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ள குற்றச்சாட்டுகளின்...

இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்! அமெரிக்காவால் இலங்கைக்கு ஆபத்தா..!

0
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள் நிலையில் இலங்கை அதிலுள்ளவர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர்...

இலங்கை அருகே ஈரான் கப்பல் மூழ்கடிப்பு – 32 பேரை மீட்ட இலங்கை கடற்படைக்கு குவியும் பாராட்டு.

0
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூழ்கடித்த செய்தி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும், இந்த தாக்குதலில் ஈரான்...

அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி.

0
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட...

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் ; பெண்ணை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த பொலிஸார்

0
இந்தியாவில் விருதுநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இளந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி ரூ.80...

கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவனை காணவில்லை: தேடுதல் மும்முரம்.!

0
களனி பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையின் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி கடலில் காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தளை, யுதகனாவவில் வசிக்கும் களனி...