பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு.!

0
'படுவத்தே சாமர' எனப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவனின் மனைவியின் வீட்டை இலக்கு வைத்து இன்று (07) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல...

பல மாவட்டங்களுக்குக் கடும் வெப்ப எச்சரிக்கை.!

0
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,...

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் இலங்கை அத்தியாவசிய பொருட்கள் விலை?

0
ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஆசியாவிற்கான வர்த்தகம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. கப்பல்களுக்கான காப்பீடு அதிகரித்து, பாதை மாற்றங்கள்...

லொறி மோதி 8 மற்றும் 13 வயது சிறுவர்கள் பரிதாப பலி.!

0
புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச் சேர்ந்த 8 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மதுரங்குளியவில் இருந்து...

ஈரானிய போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 204 பேர் கொழும்பிற்கு வருகை.

0
இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் (IRIS Bushehr) என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு...

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்.!

0
இன்றைய (06.03.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 09.30...

மின்சார சபை மறுசீரமைப்பு குறித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

0
இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் மார்ச் 09 ஆம் திகதி முதல்...

யாழில் பக்தர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.!!

0
யாழில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில்...

மலையகத்தில் வெறிச்சோடிய எரிபொருள் நிலையங்கள்.!

0
வளைகுடா யுத்தம் காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து நாட்டு மக்கள் பெற்றோல் நிலையங்களில் இரவு, பகலாக வரிசையில் நின்று தனது வாகனங்களிலும் ஏனைய கலன்கள்,...

விமான நிலைய வருகை முனையத்தில் கைதான நபர்.!

0
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால்...