மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்திய படகு உடன் 10 மீனவர்கள் கைது.!!

0
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த (08) ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல...

விருந்துபசாரத்தில் பல்கலைக்கழக மாணவன் கொலை: 5 பேர் கைது.!!

0
ஹோமாகம - மொரகஹஹேன பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (09) வியாழக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் 19 வயதுடைய இளைஞர்...

போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி: பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது.!!

0
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு இலச்சினைகளை பயன்படுத்தி போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகித்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம மற்றும் புளத்கொஹுபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 34...

நேற்று நாட்டின் பல பகுதிகளில் தொடர் விபத்துகள்: சிறுவன் உட்பட மூவர் பலி

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (09) வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பலாந்தோட்டை - போலான, கொக்கல்ல வீதியில் இரவு ஏற்பட்ட விபத்தில் 15 வயதுடைய...

 மின்னல் தாக்கி 23 வயது யுவதி உயிரிழப்பு.!!

0
வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹந்தபனாகல பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது,...

மருதானையில் 1.22 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது: விநியோக வலையமைப்பு குறித்து விசாரணை

0
மருதானை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை, அப்பகுதியில்...

பலத்த காற்று, மழையால் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் காயம்!!

0
பல்லேகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகொல்ல பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தெல்தெனிய–கண்டி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர...

கரடி பொம்மைக்குள் வைத்து கடத்தப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது.!

0
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை (08)...

பெருமளவு ஹெரோயின், ஐஸ் பறிமுதல்: 40 வயது நபர் கைது.!!

0
கணேமுல்ல பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த...

லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற...