மட்டக்களப்பில் டீசலில் ஓடும் மண்ணெண்ணெய் வாகனங்கள்! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

0
மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வருகின்ற இந்த...

யுவதியின் சடலம் மீது பாலியல் வன்கொடுமை; போராட்டத்திற்கு தடை உத்தரவு.!

0
நுவரெலியா டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை...

உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்பு; பின்னணி என்ன?

0
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (07.03.2026) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த சாரதி என அறியப்பட்டுள்ளார். அத்துடன்,...

புதிய சுற்றறிக்கை 2026: அரச அதிகாரிகளுக்கான புதிய கொடுப்பனவு விபரங்கள் வெளியீடு.

0
நாட்டில் பேரிடர் மேலாண்மைக்கு தீவிரமாக பங்களித்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு தினசரி கொடுப்பனவுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் நடைமுறையில்...

அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! – வீட்டிற்கு வரும் அதிகாரிகள்.!!

0
அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2002...

இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

0
இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ஈரானிய கப்பலில்...

கட்டுநாயக்கவில் சிக்கிய 11 கோடி ரூபாய் போதைப்பொருள்! 35 வயது நபர் கைது..!

0
சுமார் 11 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான "குஷ்" மற்றும் "ஹஷீஷ்" போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கை நடவடிக்கை நேற்று(06.03.2026)...

சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது.!!

0
சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்...

சிறிலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, இன்று(07) மற்றும் நாளை(08) நள்ளிரவு 11.59 மணி வரை சில விமான சேவைகளை இரத்து செய்ய சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கட்டுநாயக்கவிலிருந்து...

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு? வலுசக்தி அமைச்சு வெளியிட்ட விசேட அறிக்கை.!

0
நுரைச்சோலை "லக்விஜய" மின்நிலையத்தின் நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றது. இவ்வாறு பரப்படும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சு...