பெற்றோல், டீசல் விலை அதிரடி உயர்வு! பேருந்து கட்டணம் அதிகரிக்குமா?

0
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தநிலையில்...

இலங்கை மத்திய வங்கியில் களவு; 6 பேர் கைது.!!

0
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் 16 மாடிகளைக் கொண்ட பழைய கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்னல் கடத்தி (Lightning Conductor) அமைப்பின் செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில், 6...

பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனை; நான்கு பிள்ளைகளின் தாய் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பிள்ளைகளின் தாய், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 58...

யாழில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகள் மீட்பு!

0
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரைக் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(9.3.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு...

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்து! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்.

0
இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 400- இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக எபொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச்...

அதிகரிக்கப்பட்ட மஹபொல! நாளை வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ள பணம்.

0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ் அதிகரிக்கப்பட்ட மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை நாளை (10) முதல் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதத்திற்குரிய 10,000...

பாடசாலை தண்ணீர் தொட்டி சரிந்ததில் 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் பாதிப்பு.!!

0
பத்தேகமவில் உள்ள புனித அந்தோணி கல்லூரியில் நேற்று (09) காலை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்ததாக பத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் முதலில் பத்தேகம மருத்துவமனைக்கு கொண்டு...

எரிவாயு தட்டுப்பாடு வருமா? – லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

0
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் (Litro Gas Lanka Limited) இன்று வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் ஏற்பட்டுள்ள பதட்டங்கள் மற்றும் எரிசக்தி சந்தை சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையில் உள்நாட்டு எரிவாயு (LPG)...

வெளிநாட்டிலிருந்து வந்த உரிமையாளருக்கு தனது வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.!

0
திருகோணமலை - உவர்மலை, லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (07.03.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள்...

தோட்டத்தில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையைத் துரத்தித் தாக்கிய காட்டு யானை.!

0
மட்டக்களப்பு செங்கலடி - பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின்...