தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கு வீதிகளின் திருத்த பணிகள்!!

0
வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் நேற்று (01.01.2026)...

கொழும்பில் நடந்த பயங்கரம்!! பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்.!!

0
கொழும்பு - கொஹுவலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கொஹுவலை பொலிஸ் பிரிவின் போதியவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த...

புத்தாண்டில் மனைவியை கொலை செய்த கணவன்.. களுத்துறையில் நேர்ந்த கொடூரம்.!!

0
களுத்துறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினமான நேற்று காலை தெல்பாவத்தை, மஹாகம பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் அவரது...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்.!!

0
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இந்த மாதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள தகவலில், உலகச் சந்தை நிலவரங்களின்...

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலையில்.!!

0
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில்...

கொழும்பில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் படுகொலை – இருவர் வைத்தியசாலையில்..!!

0
நவகமுவ, கொரத்தொட்ட மெனிக்கர வீதிப் பகுதியில் நேற்று (1) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மூன்று ஆண்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஒருவர்...

கனகராயன்குளத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட சோகம் கணவன் மனைவி மரணம்!

0
வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் இரவு 9.00 மணியளவில் இளம் குடும்பஸ்தர்கள் கணவன் மனைவி இருவரும் கிணற்றில் விழுந்து மரணம் வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் மிகவும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ​இந்தச்...

யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
யாழ். மருதங்கேணியில் புத்தாண்டு தினத்தில் கத்திக்குத்து: இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் இன்று புதன்கிழமை (01.01.2026) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான நபரொருவர்...

புதிய ஆண்டில் பாரளுமன்றை கூட்டுவது தொடர்பில் தீர்மாணம்!

0
புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 6 இல் பாராளுமன்றம் ஜனவரி 6 முதல் 9 வரை கூடும் 2026 ஜனவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கௌரவ சபாநாயகர்...

செட்டிகுளம் பிரதேச சபையில் புத்தண்டில் நடந்த நிகழ்வு.

0
2026 ஆம் ஆண்டிற்கான செட்டிகுளம் பிரதேசசபையின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வானது எமது சபையின் கெளரவ தவிசாளர் திரு.தாஜித்தீன் முகமது இம்தியாஸ் அவர்களினது தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.