சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை: கைதான 45 வயது சாரதி.!!

0
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, பம்பரு எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்ணே...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிச் செய்தி! நெல் கொள்வனவுப் பணிகள் அதிரடியாக ஆரம்பம்.

0
நெல் கொள்வனவு செயல்முறைகளை தாம் தொடங்கியுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார். அத்தோடு,அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில்...

காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு!

0
காலியில் கோர விபத்து: தந்தையும் மகனும் உயிரிழப்பு அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் தெரிவித்ததன்படி, நேற்று (05) மாலை,...

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்.!!

0
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின்...

மயக்க மருந்து ஜூஸ் கொடுத்து திருட்டு: பஸ் நிலையத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்.!!

0
மட்டக்களப்பில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து...

மாடியிலிருந்து விழுந்த கான்கிரீட் துண்டு – 7 வயது சிறுவன் பலி.!!

0
மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் கொழும்பு (Colombo) - முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆரம்ப அறிக்கைகளின்படி,...

உலக சந்தையை ஆக்கிரமிக்கும் இலங்கையின் தென்னைத் தயாரிப்புகள்.!!

0
இலங்கையின் தென்னை ஏற்றுமதித்துறை, கடந்த ஆண்டில் 1.2 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024...

மட்டக்களப்பில் கடற்றொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.!

0
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபடுவோர் மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று வியாழக்கிழமை (05) முன்னெடுத்துள்ளனர். வாகரை பிரதேசத்தில் உள்ள...

இலங்கையில் நவீனமயமாக்கப்படும் மனநலச் சுகாதாரச் சட்டம்.!!

0
மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில்...

3000 அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சி.!!

0
சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டின் அரச பாடசாலை கட்டமைப்பில் இயங்கி வரும் சுமார் மூவாயிரம் அரச பாடசாலைகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை...