அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; நாளை கிடைக்கவுள்ள பணம்.!

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு...

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்.!

0
சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது. குறித்த விடயத்தை அகில...

மீண்டும் மின்சாரப் பிரச்சனை! எரிபொருள் நெருக்கடி அச்சத்தில் இலங்கையர்கள்.!!

0
இலங்கையில் மீண்டும் மின்சாரக் குறைபாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விநியோகத்தைச் சுற்றியுள்ள வதந்திகள் காரணமாக சமீப நாட்களில் இந்த விவகாரம்...

Post Office திட்டம்: ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.., மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்

0
பொதுவாக மக்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்காக பலர் நல்ல சேமிப்பு திட்டங்களை தேடி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு சிறந்த...

32 கோடி ரூபா பொருள் – விமான நிலையத்தில் ஒரு யுவதி உட்பட இரு கனடியர் கைது!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 32 கிலோ ‘குஷ்’ போதைப்பொருளுடன் கனேடிய இளைஞனும் யுவதியும் கைது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைப்பொருளை கடத்தி வர முயன்ற கனடா நாட்டைச் சேர்ந்த இளைஞனும்...

எரிபொருள் பதுக்கல். விலையேற்றத்திற்கு காரணம் – CPC தலைவர் விளக்கம்

0
போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு CPC வேண்டுகோள் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், நாட்டின் பொதுமக்கள்...

சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்கப் பிரதமர் ஹரிணி.

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம்(08.03.2026) நள்ளிரவு இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர்,...

இருளில் மூழ்கிய சில பகுதிகள்; மின் தடையால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை..!

0
கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும்...

இலங்கை மருத்துவத்துறையில் புதிய புரட்சி! AI தொழில்நுட்ப MRI இயந்திரம்.

0
இலங்கை தேசிய மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன MRI இயந்திரம் உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில்...

கொழும்பில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி; இளைஞனுடன் கைதான 06 பெண்கள்.!!

0
சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (09) மாலை சீதுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு...