சர்ச்சையை கிளப்பியுள்ள அரசாங்கத்தின் மின்கட்டண திருத்தம்!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த திட்டத்தை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த மின் கட்டண திருத்தத்திற்கு பல தரப்பினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு...

அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன் : தந்தையின் கொடூர செயல்.!!

0
கேகாலை நூரியா பொலிஸ் பிரிவின் நூரியவத்த 02 பிரிவில் 14 வயது சிறுவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று இரவு நூரியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு.!!

0
2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதியை ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சை தொடர்பான அனைத்து தொடர்புடைய...

முட்டைக்கோஸ் சாப்பிட்ட 14 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.!!

0
ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட முட்டைக்கோஸை சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மாமாவுக்கு சொந்தமான வயலில் விளைந்திருந்த முட்டைக்கோஸ் இலைகளை சிறுமி...

யாழில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள மர்மப் பொருள் : மக்கள் பீதி.!!

0
யாழ்.வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரை பகுதியில் இன்று (02.01.2026) மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பால் குறித்த பொருள் அடித்துவரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மக்கள் யாரும்...

யாழில் கரப்பான் பூச்சி நூடில்ஸ் : புத்தாண்டில் ஹோட்டலுக்கு சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
யாழ்ப்பாணம் – கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றில், கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவு வழங்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடும்பம் ஒன்று புத்தாண்டு தினமான நேற்று வியாழக்கிழமை குறித்த உணவகத்துக்கு உணவருந்த...

இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு : பிரேத பரிசோதனையில் வெளியான திகிலூட்டும் தகவல்!!

0
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ, நைனமட பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து உயிரிழந்த யுவதியின் மரணம் நீரில் மூழ்கியதால் நிகழ்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் பிரேத...

AKD அதிரடி. வீடமைப்புதொடர்பில் நடவடிக்கை!

0
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுக்கும் "தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை" தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத் திட்டங்கள் மற்றும்...

பணிகளை தொடங்கியது செட்டிகுளம் பிரதேச செயலகம்!

0
வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் 2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக, 01.01.2026 வியாழக்கிழமை அன்று பிரதேச செயலாளர் தலைமையில் அனைத்து உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன், தேசியக்கொடி ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்பட்டு,...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை!! காரணம்?

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தற்காலிக ஓட்டுநர் உரிமம் வழங்கும் கவுண்டரில் கடுமையாக குறைபாடுகள் காணப்படுவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.  24 மணித்தியாலங்கள் முழுவதும் இயங்கும் ஓட்டுநர்...