யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் 05 திகதியிலிருந்து மழை.!!

0
ஜனவரி 05 ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department...

தையிட்டி விகாரைக்கு எதிராக பிரித்தானியா தமிழர்கள் கண்டன போராட்டம்.!!

0
கடந்த டிசம்பர் 21ம் திகதியன்று இடம்பெற்ற தையிட்டி போராட்டத்தின் போது தவதிரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து பிரித்தானியாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த போராட்டமானது பிரித்தானியா பிரதமர் அலுவலகத்தின்...

கோர விபத்தில் இளம் யுவதி பலி : வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் துயரம்!!

0
இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் காலி, நெலுவை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஹயஸ் வான் ஒன்றும், கார்...

தமிழரசின் வவுனியா உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனாக விசேட கலந்தாய்வு கூட்டம்…!

0
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான 2026ம் ஆண்டின் முதலாவது கலந்தாய்வு கூட்டம் இன்று (03.01.2026) இடம்பெற்றது. கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் மாவட்டக்கிளை தலைவரும் பாராளுமன்ற...

உலக சந்தையில் உச்சம் தொட்ட தங்க விலை! இலங்கையில் பதிவாகிய புதிய நிலவரம்!!

0
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதற்கமைய, இன்று வெளியான சந்தை தரவுகளின்படி, நேற்று 4,330 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று (03) காலை...

பொதுமக்கள் வீதியில் போராட்டம் : மதுபான உரிமத்தை இரத்துச்செய்ய கோரிக்கை.!!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டத்திற்கு அருகாமையில் வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின் உரிமத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி, தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆர்ப்பட்டமானது,...

மனைவிக்கு பள்ளி நண்பர்களுடன் தொடர்பா? சந்தேகத்தில் கணவனின் கொடூர செயல்.!!

0
கணவனின் சொல்லை மீறி பாடசாலை நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு, கணவர் - மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக்கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

மூன்று பிள்ளைகளின் தாய் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு; போலீசார் மேலதிக விசாரணை.!!

0
அக்கரப்பத்தனை, ஆக்ரா தோட்டப் பகுதியிலுள்ள, ஆக்ரா ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 85 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என அடையாளம்...

யாழில் இன்று மாபெரும் போராட்டம் : தையிட்டி விகாரை தொடர்பிலாக எதிர்ப்பின் உச்சம்.!!

0
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம் இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தையிட்டி கலைவாணி வீதிக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கி சூடு!! நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0
  மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் நீதிமன்றில் நேற்று (02) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேக...