போலி இலக்கத் தகடு மோட்டார் சைக்கிள், தோட்டாக்கள், ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது.!!

0
காலி மாவட்டத்தின் பட்டபொல பகுதியில் நேற்று திங்கட்கிழமை மதியம், போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு...

“மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு: 10 பேர் கைது.!!

0
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை , “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பேலியகொட பொலிஸ்...

மொரகஹஹேனில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மையம் சுற்றிவளைப்பு: 2,220 லீற்றர் கோடா பறிமுதல்

0
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்து வந்த நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (16) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை...

நாட்டின் பல பகுதிகளில் விபத்துகள்: ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு.!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்துகளில் மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிலியந்தலை பகுதியில் வீதியை கடக்க முயன்ற 47 வயதுடைய பெண் ஒருவர்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு எச்சரிக்கை.!

0
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள...

போலி வர்த்தக முத்திரையுடன் பீடி தயாரிப்பு: நால்வர் கைது

0
பிரபல பீடி நிறுவனமொன்றின் வர்த்தக முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி பீடிகள் தயாரித்து சந்தைக்கு விநியோகித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை...

நானுஓயாவில் லொரி மோதி விபத்து: உயிர் தப்பிய சாரதி .!

0
நானுஓயா பொலிஸ் பிரிவில் இன்று திங்கட்கிழமை ரதல்ல குறுக்கு வீதியில் ஒரு லொரி கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா போலீசார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த...

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: போலியான எரிபொருள் அனுமதிப்பத்திர மோசடி.!!

0
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களுக்காக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாக போலியான சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் பண மோசடியில்...

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை.

0
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவிப்பின்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பற்றிய இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. நாட்டில் நிலவும் தற்போதைய...

அரச ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமைகள் விடுமுறை!

0
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பின்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே...