அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு ; ‘லொகு பெட்டி’யின் சகோதரர் ‘பொடி பெட்டி’ இலக்கு!

0
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'லொகு பெட்டி' என்பவரின் சகோதரரான 'பொடி பெட்டி'யைக் குறிவைத்து அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (16) இரவு 11.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்...

யாழ். கட்டைக்காட்டில் வீடுகளைத் தாக்கி குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வரும் நபர் ; பொலிஸில் முறைப்பாடு!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் நபரொருவரால் நான்கு வீடுகள் புதன்கிழமை  (15) இரவு  தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைகாட்டு பகுதியில் நபர் ஒருவர்...

300 அடி பள்ளத்தில் பாய்ந்து கார் விபத்து ; ஒருவர் பலி ; மூவர் காயம்.!!

0
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து, கெசல்கமுவ ஓயாவில் விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல் ; 3 வீடுகள் தீக்கிரை ; 12 பேர் நிர்க்கதி!

0
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (16) இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று வீடுகளிலும் இருந்த 12...

தென்பகுதி  ஆழ்கடலில் 150 கிலோ ஹெரோயின் பறிமுதல்.!!

0
இலங்கையின் தென்பகுதி ஆழ்கடலில் வியாழக்கிழமை (16) கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து 150 கிலோகிராமிற்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் சந்தைப் பெறுமதி 400 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பாதுகாப்பு...

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி பலி – எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்.!

0
எம்பிலிப்பிட்டிய – குட்டிகல பகுதியில் உள்ள கச்சிகல வாவியில் நீராடச் சென்ற நிலையில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 60 மற்றும் 78 வயதுடைய இரு ஆண்களே...

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப் படகுடன் 4 பேர் கைது

0
இலங்கை கடற்படை எடுத்த விசேட கடற்படை நடவடிக்கையொன்றின் போது, பெருமளவான போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை கடத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த...

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்.!

0
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை (17) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினிக் கோளாறு இதுவரை சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும்...

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி, மூவர் காயம்!

0
நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15)  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நராவல, பொத்தல காசல் ஹில்வத்தை வீதியில்  இடம்பெற்ற...

பெண் மருத்துவர் மீது பாலியல் சீண்டல்; நோயாளிக்கு விளக்கமறியல்!

0
களுத்துறையில் உள்ள நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி, அங்கு பணியாற்றும் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...