தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு- முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது.!

0
தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று வத்தளை, கால சந்தி பகுதியில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யக்கலமுல்ல, பொல்பாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய்...

லொரியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி.!!

0
தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - சியம்பலாண்டுவ வீதியில், இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (14) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹிங்குரானவிலிருந்து தமன நோக்கிச் சென்ற...

பண்டாரவளை கல்குவாரியில் மண்சரிவு -பாறைகளுக்கு அடியில் புதைந்த உயிர்கள்!

0
பதுளை - பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரச் சம்பவம் இன்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16 - 17 ஆம்...

கேரள கஞ்சாவுடன் சிக்கிய 34 வயது இளைஞன்.!

0
ராகம பகுதியில் 271 கிலோகிராம் 835 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது...

நாளை மறுதினம் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை.

0
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) நாளை மறுதினம் செவ்வாய்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையுடன் (13) சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை...

ஏப்ரல் 1 முதல் மின் கட்டணத்தில் மாற்றம்! இரண்டாவது காலாண்டுக்கான புதிய திருத்தம்.

0
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, தொடர்புடைய முன்மொழிவு மின்சார கட்டணங்களில் 13.56% அதிகரிப்பைக் கோரியதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 01...

பதுளையில் புதையல் வேட்டை! வனப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த 6 பேர் அதிரடி கைது.!!

0
பதுளை - லுனுகல, புலுகொல்ல பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லுனுகல காவல் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புலுகொல்ல பகுதியில்...

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை: எரிக்கப்பட்ட நிலையில் கார் மீட்பு.!!

0
தலங்கம - அகுரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் கார் ஒன்று, காலி - அகலிய பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுஹேகொடை பிரிவு குற்றப்புலனாய்வுப்...

சலூனுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, பலர் காயம்!

0
கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள சலூன் (Barber Shop) ஒன்றிற்குள் இன்று பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள முடித்திருத்தகம் ஒன்றிற்குள் புகுந்த இனந்தெரியாத...

மனைவியை தீயிட்டு கொன்ற கணவன் – பொலிஸார் வலைவீச்சு!

0
பறங்கஸ்பஸ்வெவ, மெதகம பகுதியில் 41 வயதுடைய பெண் ஒருவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் (பெப்ரவரி 13) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத்...