குடும்பத் தகராறு: வாலிபர் மரணம், மனைவி வைத்தியசாலையில் அனுமதி.!

0
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞர் தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ளார். புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை...

இலங்கையில் வீதி புனரமைப்பு பணிகளில் ஜப்பானிய பல்கலைக்கழக மாணவர்கள்.!!

0
இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் வீதிகளை புனரமைக்கும் பணிகளில் ஜப்பானிய மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெலிகந்த, சுசிரிகம கிராமத்தில் 15 ஜப்பானிய மாணவர்களின் தலைமையில் நேற்று வீதி அமைக்கும் பணி நடைபெற்றது. 15 ஜப்பானிய பல்கலைக்கழக...

‘கஞ்சா சிப்ஸ்’ மற்றும் கொக்கைன் கடத்தல் – சின்னத்திரை நடிகர் கைது!

0
பிலியந்தலை, பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் (Boarding Room) இருந்து 10 மில்லி கிராம் கொக்கைன் மற்றும் கஞ்சா கலந்த, 255 கிராம் 'சிப்ஸ்' (Chips)வகை போதைப்பொருட்களுடன் பிரபல சின்னத்திரை நடிகர் உட்பட மூவர்...

தங்கத்திற்கு கடன் உண்டு, வெள்ளிக்கு ஏன் இல்லை? வங்கிகள் காட்டும் 5 அதிர்ச்சி காரணங்கள்!

0
பொதுவாக வங்கிகள் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வழங்குகின்றன. ஆனால் வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி பொருட்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. தங்கத்தின் விலை ஒப்பிடும்போது...

மின்விசிறியைத் திருத்த முயன்ற வங்கி ஊழியர் மின்சாரம் தாக்கிப் பலி.!

0
கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பகுதியில் நேற்று(16.02.2026) இரவு மின்சாரம் தாக்கியதில் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இன்றுடன் ரத்து.!

0
இலங்கையில் இன்றைய தினம் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை நாடாளுமன்றில்...

இலங்கைப் பொருளாதாரத்தில் முன்னேற்றம்: உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் அபார வளர்ச்சி!

0
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி, 2026 ஜனவரி மாதத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு பிரதான துறைகளுமே நேர்மறையான வளர்ச்சையைப் பதிவு செய்துள்ளன. இதன்படி, நாட்டின் உற்பத்தித் துறை 56.1...

உரிய நேரத்திற்கு திறக்கப்படாத பரீட்சை நிலையம் : கொட்டும் மழையில் மாணவர்கள் காத்திருப்பு.

0
2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகிய நிலையில் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்குள் மாணவர்களை அனுமதிக்காததால் கொட்டும் மழையிலும் வெளியில் காத்திருந்த சம்பவம்...

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது.!

0
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய...

அக்குரேகொட இரட்டைக்கொலை: அதிரடியாக கைதான இருவர்!

0
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு...