16 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு ; வவுனியா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

0
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2020...

யாழில் கேரளா கஞ்சாவுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்!!

0
யாழில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கைது இடம்பெற்றுள்ளது. அதிரடிப்படையால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி...

கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம் : மனிதநேய செயல்!!

0
கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக...

யாழ் ஊடாக இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.!! மக்கள் எச்சரிக்கை.!!

0
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, இன்று (10) அதிகாலை 04.00 மணி அளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம்...

பிரதமருக்கு எதிரான பிரேரணை- தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கயேந்திரகுமார்.

0
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியாவிற்கு எதிரான அவதூறு பிரசாரங்களை கண்டிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். பிரதமர் மற்றும் தனது கட்சியின் முக்கியஸ்தராகவும், கல்வி அமைச்சராகவும் செயற்படும் ஹரிணி அமரசூரியாவுடன் (Harini Amarasuriya) தமது அமைப்புக்கும் தமக்கும்...

காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல்.!

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது இன்றைய தினமே இலங்கைக்குள்...

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை ; கொழும்பு நீதிமன்றம் அதிரடி.!

0
83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால்...

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.!

0
நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா...

பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழர்களின் பெயர்கள்.. வெளியிடப்பட்ட வர்த்தமானி.!

0
ஐக்கிய நாடுகள் சட்டம், எண் 45 - 1968ன் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான...

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு வீடு முழுவதும் சாம்பல், 6 பேர் நிர்கதி

0
கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு குடியிருப்பு முழுவதும் சாம்பல்; 6 பேர் நிர்கதி. கொட்டகலைப் பகுதியில் அமைந்துள்ள ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீப்பரவல், அப்பகுதி...