காதலர் தினத்தன்று பாடசாலை மாணவியுடன் பிடிபட்ட அயல் வீட்டு அங்கிள்.!

0
பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை, கமேவெல...

யாழின் தனித்துவ உணவு மற்றும் கலாச்சாரம்: சர்வதேச சுற்றுலா இதழில் வெளியான விசேட கட்டுரை.

0
இலங்கையின் வடக்கு தீபகற்பமான யாழ்ப்பாணம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணத்தை இலங்கையின் 'இறுதி எல்லை' என வர்ணித்து Condé Nast Traveller India விசேட...

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பாடசாலை ஊழியர்.!

0
கொழும்பு, கோமாகமை பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடுவெலை மற்றும் கெஸ்பாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 34...

24 மணிநேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கைது.!

0
ஒரே நாளில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 309 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 44 சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் தினசரி சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

ஹிஷாலினி மரணம்: மே 5க்கு தீர்மானிக்கும் விசாரணை – நீதி கிடைக்குமா?

0
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: மேலதிக சாட்சிய விசாரணை மே 5க்கு ஒத்திவைப்பு ரிஷாட் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கின் மேலதிக...

நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு: பொருளாதார முன்னேற்றம் குறித்து கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பெருமிதம்.

0
தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புகள், இலங்கைக்கு நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். மூன்று நாள்...

பணியாளர்கள் இன்றி முடங்கும் கொழும்பு ஹோட்டல்கள் – மீண்டும் மலையகம் திரும்பும் இளைஞர்கள்.!

0
கொழும்பு உணவகங்களில் (Hotels) பணிபுரிந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பலர் தங்களது வேலைகளைக் கைவிட்டு மீண்டும் பெருந்தோட்ட வேலைகளுக்கே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் உணவகங்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த...

பயணிகள் பாதுகாப்பு விதிமீறல்: வவுனியா SLTB சாரதிக்கு வழங்கப்பட்ட உத்தரவு.!

0
பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும்போது கைப்பேசியைப் பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலைச் சாரதி ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் ஈடுபடும்...

குழந்தை பிரசவித்த கையோடு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவி: காதலனை தேடும் பொலிஸார்.!

0
கேகாலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவி குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார். இந்த மாணவியின்...

இலங்கையை பிராந்திய ஏற்றுமதி மையமாக மாற்ற ஜப்பான் இணக்கம்.

0
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளைப் புதியதொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், முன்மொழியப்பட்ட 'இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை' (Sri Lanka-Japan Export Industrial Corridor) நிறுவுவது தொடர்பாக இரு...