பூப்பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!!

0
பூப்பறிக்க சென்ற சிறுவன் குளத்தில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கல்கிரியாகம - உஸ்ஸான பகுதியில் நேற்று சனிக்கிழமை (10) பதிவாகியுள்ளதாக கல்கிரியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவஹுவ பகுதியைச்...

திருகோணமலையில் மீண்டும் காணமல் போன புத்தர் சிலை ; தீவிரமாகும் விசாரணை!!

0
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று நேற்று சனிக்கிழமை (10) காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸ் நிலையத்தில்...

இலங்கையில் தீவிரமாக பரவும் வைரஸ் நோய்கள்.!!

0
இலங்கையில் வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்ப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் இன்ப்ளூயன்ஸா அல்லாத வைரஸ் நோய்களின் பரவலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தொற்று நோய்...

முன்பள்ளிக் கல்வி முறைமையில் தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படவுள்ள மாற்றங்கள்

0
இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலரி மாளிகையில் இன்று (10) நடைபெற்ற "சிறுவர் சுகாதார மேம்பாட்டிற்கான தேசிய...

தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய முயற்சி – மட்டக்குளியில் நால்வர் கைது

0
மட்டக்குளி தொழிலதிபரை கொலை செய்ய முயன்ற நால்வர் கைது! மட்டக்குளி – கதீரானவத்தைப் பாலம் அருகே தொழிலதிபர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்ட நால்வரை போலீஸ் நேற்று (10) கைது செய்துள்ளனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட...

ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்!!

0
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம்...

மடூல்சீமை செல்லும் பிரதான வீதி – தடைப்பட்டுள்ளது.

0
பசறையில் இருந்து மடூல்சீமை செல்லும் பிரதான வீதியில் பசறை கிகிரிவத்தை 2 ம் கட்டை பகுதியில் வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்து அவ்விடத்தில் தடைப்பட்டுள்ளது.   குறித்த வீதியானது பசறையில் இருந்து மடூல்சீமை ஊடாக...

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலையில்

0
தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கொழும்பு, தெஹிவளை - மெரைன் ட்ரைவ் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச்சூடு இடம் பெற்றுள்ளதாக காவல்துறை...

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை.!!

0
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் நேற்று (09) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மாவட்ட...

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து.!!

0
காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (09.01.2025) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதையடுத்து, இது குறித்து பொலிஸ் அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ், காலி...