புத்தளத்தில் லொறி விபத்தில் சிக்கிய இளைஞர் : சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

0
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று(11.01.2026) 6ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று,...

நானுஓயாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய பெண் உயிரிழப்பு!!

0
நுவரெலியா - நானுஓயா பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று (12.012026) நடந்த இந்த விபத்தில், நானுஓயா, கிரிமிட்டி தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சடையன் லெட்சுமி...

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்!!

0
  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவரிடமிருந்து 8 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (11.01.2026) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில்...

இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு அபாயம்! கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள்

0
டெங்கு அலர்ட் – இலங்கையில் அதிகரிக்கும் நோய்த்தொற்று! சமீபத்திய இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளில் டெங்குக் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்கள் அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2026 ஆரம்பம் முதல்...

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை விபத்து!

0
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் 15வது மைல் கல் அருகில் காலை விபத்து! புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கனுவா பகுதிக்கு அருகில் இன்று (12) காலை கடுமையான விபத்து ஒன்று...

சீன அமைச்சர் திடீர் இலங்கை விஜயம்: புதிய முதலீடுகள் பேசப்படும்?

0
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று இலங்கை வருகை – முதலீடுகள் மற்றும் திட்ட முன்னேற்றம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை. சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இன்று (12)...

திருகோணமலையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது.!

0
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(11.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று மாலை கந்தளாய் பிராந்திய...

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட நான்கு பேர் கைது!

0
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி ஏ-09 சாலையில் அமைந்துள்ள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான சுற்றுலா இல்லத்தில் சிறப்பு அதிரடிப்படை அதுகோரல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் இன்று 12.45...

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்…!

0
யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) இடம்பெற்றுள்ளது. அராலி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில்...

வரலாற்றில் முதல் முறையாக தனியார் கடன் வழங்கல் உச்சம்!

0
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது. அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன்,...