நண்பனுடன் சென்ற சாதாரண தர மாணவனுக்கு நேர்ந்த கதி.!

0
தவலம - உடுகம சாலையில் தவலம சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த க.பொ.த சாதாரண தர மாணவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த...

முதியவரைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற 16 வயது சிறுவன்!

0
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரைக் கொலை செய்து அவரது வாகனத்தைத் திருடிய சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிஸாரால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், தில்லையடி, ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த...

குமண தேசிய பூங்கா வனவிலங்கு வேட்டை: 6 பேர் கைது.!

0
குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்றவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்...

திருமணக் கோலத்தில் பிணமான சகோதரிகள்! நள்ளிரவில் நடந்த மர்மம் என்ன?

0
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 21 ஆம் திகதி ஒரே மேடையில் திருமணம் நடைபெறவிருந்த இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள்...

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி: 34 வயது வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது.!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொழும்பு - 12...

தம்பியின் வாள்வீச்சில் சரிந்த அண்ணன் – காணித் தகராறு கொலையில் முடிந்த கொடூரம்.

0
நீண்டகாலமாகக் காணப்பட்டு வந்த காணித் தகராறு முற்றியதில், தம்பி நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் அண்ணன் உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கொழும்பு, ஹோமாகமை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை ( 21.02.2026 ) இரவு...

பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – 21 வயது இளைஞன் பரிதாப பலி.!

0
கொழும்பு-கண்டி வீதியில் வெவெல்தெனிய பகுதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்றிரவு ( 21) கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த...

கராத்தே வகுப்பில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை – காமவெறி மாஸ்டர் கைது.

0
ஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 54...

தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்..!

0
காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு தொடருந்தில் கெப் வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

மட்டக்களப்பில் விமான நிலையத்தினூடாக நுழைந்த யானைகள்.!!

0
மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள்...