பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை : முக்கிய அறிவிப்புகள்.!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் உரையாற்றி, உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் போர்ச் சூழலால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து விளக்கமளித்தார்....

பார்வை குறைபாடு தடையல்ல: 17 வயது ஈஸ்வரி 11 மணி 15 நிமிடங்களில் பாக் நீரிணையை நீந்தி சாதனை

0
பார்வை குறைபாடு தடையல்ல என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 17 வயதுடைய மாற்றுத்திறனாளி ஈஸ்வரி, இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் நீரிணை கடலை 11...

120 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 12 வயது சிறுவன் வீரத்தால் தப்பிய குடும்பம்.!!

0
கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன், கடந்த (02) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயலால்...

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகளை கடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

0
இந்தியாவிலிருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

படுக்கை விரிப்புகளுக்குள் மறைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்.!!

0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 3.38 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். துபாயிலிருந்து 2025 நவம்பரில் வந்தடைந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றைச் சோதனை செய்தபோது இந்த பெருமளவு...

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி: காவலாளர் கைது.!!

0
பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடைய, எஹலியகொட பகுதியை சேர்ந்தவர்கள் என...

45,000 ரூபா இலஞ்சம் பெற்ற போலி நில ஆணையாளர் அதிகாரி கைது.!!

0
நில ஆணையாளர் அலுவலக அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி 45,000 ரூபா இலஞ்சம் பெற்ற நபர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் திங்கட்கிழமை (6) காலை 10.40 மணியளவில் நோர்வூட் பகுதியில்...

தொடர் முச்சக்கரவண்டி கொள்ளை: 3 பேர் கைது, 4 வண்டிகள் மீட்பு.!!

0
கிரிபத்கொடை, பேலியகொட, வத்தளை மற்றும் களனி பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் முச்சக்கரவண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களை கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் கடந்த மார்ச் 31ஆம் திகதி...

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: இருவர் கைது.!!

0
இரத்தினபுரி – பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஅதுர பகுதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வேஅதுர,...

காலி வெலிவத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 48 வயதுடைய நபர் உயிரிழப்பு.!

0
காலி – வெலிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) மாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த 48...