பெண்களின் கையடக்கத் தொலைபேசியை ஊடுருவி அந்தரங்க வீடியோ திருட்டு!

0
இளம் பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி அந்தரங்க காணொளிகளை கோரியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

கொழும்பில் தாறுமாறாக உயர்ந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக நிலங்களின் விலை!

0
கொழும்பு மாவட்டத்தில் நிலங்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டுச் சுட்டியானது (Land Valuation Indicator - LVI) 10.6 சதவீத வருடாந்த...

பாம்பு கடித்ததில் பறிபோன பார்வை: O/L பரீட்சை மாணவனுக்கு நேர்ந்த சோகம்.!

0
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு எழுதவிருந்த குளியாப்பிட்டி மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவனை, கடந்த 22 ஆம் தேதி இரவு ஒரு பாம்பு கடித்ததால், அவரது பார்வை பறிபோனதாக குளியாப்பிட்டி போதனா...

நகைக்கடையில் போலி மோதிரம் கொடுத்து தங்க மோதிரம் களவாடிய கில்லாடி!

0
போலி மோதிரத்தை வைத்துவிட்டு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க மோதிரத்தை நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில், இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

இலங்கையில் அதிகரித்துள்ள வெப்பமான வானிலை: நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதத்தில் இருந்து தப்புவது எப்படி?

0
சமகாலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில்...

மருத்துவ தொழிலுக்கு கலங்கம்! கொழும்பில் பெண்களை விற்பனை செய்த டாக்டர்.

0
கொழும்பில் பணத்திற்காக தகாத ஆசைகள் உள்ளவர்களுக்கு பெண்களை விற்பனை செய்ததாக கூறப்படும் மருத்துவரை தென்மேற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. முல்லேரியா பகுதியில் மூன்று பெண்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு...

ஒரே வகுப்பு மாணவியுடன் காதல்! கண்டித்த தந்தையை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன்.

0
தனது காதலியின் தந்தையை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனை 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்க மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் களனியைச்...

கொழும்பில் பாரிய பிரமிட் மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு கும்பல் – சுற்றிவளைத்த பொலிஸார்.

0
இலங்கையில் விசா நிபந்தனைகளை மீறி தங்கியிருந்து பிரமிட் மூலம் சட்டவிரோத பண மோசடியில் ஈடுபட்ட 16 சீன நாட்டினரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 23 மடிக்கணினிகள், 11 கையடக்க தொலைபேசிகள்,...

நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடியின் கனவை கலைத்த விபத்து – ஒரே மயானத்தில் இறுதிச் சடங்கு.

0
தம்புள்ளையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட தம்பதி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பெற்றோர்களினால் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தம்பதி 3 மாதங்களின் பின்னர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் யாபகம பொது...

எரிவாயு தட்டுப்பாட்டால் வெடித்த போராட்டம்!

0
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லிட்ரோ சமையல்...