விடுதியில் பெண்ணுடன் சிக்கிய பொலிஸ் அதிரடியாக சஸ்பெண்ட்.!

0
களுத்துறையில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் ஏனைய சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு, பெண்ணொருவருடன் விடுதியில் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வெலிபென்ன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட்...

கொழும்பில் வீட்டிற்குள் புகுந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய மர்மக் கும்பல்.

0
கொழும்பு - வெல்லம்பிட்டி, சாதம்வத்த பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த குழுவினரால் கூர்மையான தாக்குதலுக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை இன்று (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிராண்ட்பாஸ், சாதம்வத்த, ஒருகொடவத்த பகுதியை...

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

0
மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 2026ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்த...

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு! நாளை நாட்டை வந்தடையும் எரிவாயு கப்பல்.

0
3,700 மெட்ரிக் டன் எல்.பி. (LP) எரிவாயுவை ஏற்றியுள்ள மேலும் ஒரு கப்பல் நாட்டை அடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்ததாவது, இந்த கப்பல் வருகையுடன் இம்மாதம் இதுவரை...

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் – கல்முனை வைத்தியசாலையில் நெகிழ்ச்சி!

0
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த பிரசவம், மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எச். எம். றஸீன் முகம்மட் மற்றும் சிறுபிள்ளை...

பேருந்து மோதி பெண் மரணம் – தப்பியோடிய சாரதி மற்றும் நடத்துனர்.!

0
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியின் மதவாச்சி நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பாதசாரியான பெண் மீது மோதியதில் நேற்று (26)...

கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் பலி – மற்றவரைத் தேடும் கடற்படை.

0
காலி - பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில்...

மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதியதில் 27 வயது இளைஞர் உயிரிழப்பு.

0
அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாளுவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் சீப்புக்குளம் - கலன்பிந்துனுவெவ வீதியின் பாளுவெவ பகுதியில்...

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு: பதுக்கி வைக்கப்பட்டிருந்த கொள்கலன்கள் மீட்பு.

0
நோர்வூட்டில் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்களை அதிக விலைக்கு விற்ற எரிவாயு விற்பனை முகவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட நுகர்வோர் சேவைகள்...

பாடசாலை சிறுமி மீது வேன் மோதி விபத்து: 4 நாள் போராட்டத்திற்கு பின் பரிதாப மரணம்.

0
அனுராதபுரம் - கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய...