தமிழர் பிரதேசத்தில் பல பெண்களுக்கு பாலியல் தொந்தரவு; 46 வயதானவரின் லீலை

0
அக்கரைப்பற்று யுவதி ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் முடிக்காத நபர் ஒருவர் நீண்டகாலமாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்...

வீட்டுக்கு வந்த நபரை வெட்டிக் கொன்ற உரிமையாளர் – கொலையாளி அதிரடி கைது.

0
அனுராதபுரம், சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும்...

50 கோடி ரூபா போதைப்பொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது.

0
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (27) மாலை கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில்...

மட்டக்களப்பில் காட்டு யானை வெறியாட்டம்! ஒருவர் பலி இருவர் படுகாயம்.!

0
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இருவரும்...

கால்வாயில் விழுந்து 74 வயது மூதாட்டி பலி; பொலிஸார் தீவிர விசாரணை.!!

0
மாத்தளை - இரத்தோட்டை பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இரத்தோட்டை, கைகாவல பகுதியைச் சேர்ந்த 74...

பனிமூட்டத்தால் லொறியுடன் மோதி சிதைந்த முச்சக்கரவண்டி.!!

0
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியொன்றும் லொறியொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டி பிரதான வீதிக்கு பிரவேசிக்க முற்பட்டபோது, தம்புள்ளையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற லொறியுடன்...

அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா கடன் திட்டம்

0
அரச ஊழியர்களுக்கு 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஆரம்பமான 'ஹிமிகம' (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு...

சர்வதேச பிடியாணையில் இருந்த நபர் கட்டுநாயக்கவில் கைது.!

0
சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரொருவர் கட்டாரிலிருந்து இலங்கை வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...

லாஃப்ஸ் கேஸ் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி! இன்று முதல் சந்தைக்கு வரும் புதிய இருப்பு.

0
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுவை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்ததாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் எரிவாயு இருப்பு உடனடியாக சந்தைக்கு வெளியிடப்படும் என்று நிறுவனம்...

14 வயது மாணவனுடன் பெண் பொலிஸ் ‘காதல்’! அம்பலமான வீடியோ.!

0
கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவருக்கும் இடையில் நிலவியதாகக் கூறப்படும் காதல் தொடர்பு குறித்து விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண்...