சினிமா பாணியில் ஆள்மாறாட்டம்! மரத் துப்பாக்கியுடன் வலம் வந்த போலி பெண் பொலிஸ்

0
புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால்...

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்.!

0
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் அப்பகுதி இளைஞர்கள் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களில் பேராதனை பல்கலைக்கழக...

குடிபோதையில் வெறிச்செயல்: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறல்

0
தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 35 வயது சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும் சந்தேகநபரும் நாவலப்பிட்டியில் உள்ள...

விதியின் விளையாட்டு! தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பப் பெண் பரிதாப உயிரிழப்பு.!

0
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா...

குறையப்போகும் டீ செலவு! ஒரு கோப்பை பால் தேநீர் விலை குறைப்பு.

0
ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை...

சிலாபத்தில் கொடூரம்: பெண்களுக்கு போதைப்பொருள் கொடுத்து ஆபாச படம் எடுத்த மருந்தக உரிமையாளர் கைது!

0
சிலாபத்தில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு போதை மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருட்களை வழங்கி தவறான நடத்தைக்கு உட்படுத்திய மருந்துக்கடை உரிமையாளரும் அவருக்கு ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட...

யாழ். வீதியில் சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொண்ட ஜனாதிபதி அநுர: வைரலாகும் வீடியோ!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது. தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16) காலை இவ்வாறு...

தனியார் பேருந்தில் மோதி பிக்குனி ஒருவர் பரிதாப உயிரிழப்பு! சாரதி கைது.

0
அவிசாவளை - இரத்தினபுரி வீதியில் மின்னான சந்திக்கு அருகில் பஸ்ஸில் மோதி பிக்குனி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எஹெலியகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையிலிருந்து எஹெலியகொடை...

அரச ஊழியர்களின் பண்டிகை கால முற்பணம் உயர்வு

0
அரச ஊழியர்களுக்கான வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

பேசாலைக் கடலில் மூழ்கிய இளைஞர்கள்! இருவர் பலி, ஒருவர் வைத்தியசாலையில்..

0
மன்னார், பேசாலை கடற்பரப்பில் நீராடச் சென்ற 4 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர். நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன்,மற்றைய...