இலங்கையில் அவசரகால நிலையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி.!

0
இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில்...

எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

0
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் போது மட்டுமே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் போதுமான எரிபொருள்...

மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்.!!

0
புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 155 விமானங்கள் இரத்து.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர் நிலை காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வான்வெளிகளை மூடியுள்ளன. இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேரவிருந்த...

எரிபொருள் பீதியால் மீண்டும் QR முறை.!

0
ஈரானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையில் சிலர் தேவையற்ற அளவில் எரிபொருளை சேமித்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், மீண்டும் QR முறை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என எரிசக்தி துணை...

மத்திய கிழக்கு வான்பரப்பில் பதற்றம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட சேவைகள் திடீர் ரத்து.!!

0
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. மத்திய...

மத்திய கிழக்கில் பதற்றம் : இலங்கையின் தங்க விலையில் சடுதியான மாற்றம்.

0
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் (28.02.2025) ஒரே நாளில் மூன்று முறை...

கலன்களில் பெட்ரோல் வாங்கத் தடை! அதிக விலைக்கு விற்றால் சிறை.!

0
ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா இன்று (01)...

லிண்டர் வெடித்து சிதறியதில் 22 வயது யுவதி உடல் கருகி பலி.!

0
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே...

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கையில் பீதி! பெட்ரோல் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.

0
யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் குறித்த...