உணவில் விஷம் வைத்து சுரேஷ் சலேவை கொல்ல போடப்பட்ட இரகசிய திட்டம்.!

0
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலே, பெப்ரவரி 25, 2026 அன்று குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ள குற்றச்சாட்டுகளின்...

இலங்கைக்கு அருகில் நடந்த தாக்குதல்! அமெரிக்காவால் இலங்கைக்கு ஆபத்தா..!

0
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதல் பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள் நிலையில் இலங்கை அதிலுள்ளவர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்டர்...

இலங்கை அருகே ஈரான் கப்பல் மூழ்கடிப்பு – 32 பேரை மீட்ட இலங்கை கடற்படைக்கு குவியும் பாராட்டு.

0
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூழ்கடித்த செய்தி இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும், இந்த தாக்குதலில் ஈரான்...

அரசுத் துறையில் புதிய நியமனங்கள் ; ஆட்சேர்ப்புக்கு அமைச்சரவை அனுமதி.

0
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 15,839 புதிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட...

திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் ; பெண்ணை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்த பொலிஸார்

0
இந்தியாவில் விருதுநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் கணவரை இளந்த பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்து, அதை வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டி ரூ.80...

கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவனை காணவில்லை: தேடுதல் மும்முரம்.!

0
களனி பல்கலைக்கழகத்தின் வணிகத் துறையின் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி கடலில் காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தளை, யுதகனாவவில் வசிக்கும் களனி...

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு.!

0
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை...

வீடுகளில் எரிபொருள் சேமிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

0
அனுமதியின்றி வீடுகளில் எரிபொருளைச் சேமித்து வைப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு...

இஸ்ரேல் மீதான தாக்குதல் : இலங்கையர் காயம்.!!

0
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் வான்வழித் தாக்குதல்களில் சிறு காயங்களுக்கு உள்ளானதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்த நபர் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

நாட்டில் 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு ; வெளியான தகவல்.!

0
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட...