கொழும்பிலிருந்து புறப்பட்ட பேரூந்து குடைசாய்ந்து விபத்து; சாரதி உயிரிழப்பு

0
இன்று காலை (18) 06.30 மணியளவில் கொழும்பில் இருந்து வெளிமடைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்ட போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹல்துமுல்ல...

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்க காலமானார்!

0
முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க (Nandana Gunathilake) இன்று (18) காலமானார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீண்ட...

சிகரெட்டுகளுடன் சிக்கிய 23 வயது இளைஞன் – விமான நிலையத்தில் கைது.!

0
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் இ-சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (17) மாலை 5.00 மணியளவில் எமிரேட்ஸ் விமானமான EK-654 மூலம் டுபாயிலிருந்து நாட்டிற்கு வந்தபோது வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்...

அரச அதிகாரிகளின் அசமந்த போக்கு – எழுந்துள்ள விமர்சனம்!!

0
மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற பிரதான வீதி தொடர்பாக ஜனாதிபதி அதி கரிசனை காட்டியுள்ள போதும் உரிய அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக குறித்த பாதை விடுவிப்பு பின்னடைவிற்கு சென்றுள்ளதாக...

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீயால் எரிந்த வீடு.!

0
யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதியளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து...

முல்லைத்தீவில் காட்டு யானையின் வெறிச்செயல் : இளைஞன் பலி!

0
முல்லைத்தீவில் வயல் காவலில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் யானைதாக்கியதில் பலியான சம்பவம் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் வயலில் அமைக்கப்பட்டிருந்த காவல்...

யாழில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவர்.!

0
விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் ஆகிய போதைப் பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை காவல்துறையினர் கைது செய்யப்படுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17)...

யாழில் STF சீருடையில் இளைஞர் ரகளை? பொலிஸார் அதிரடி நடவடிக்கை.

0
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த கைது நடவடிக்கை நேற்று(16.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்...

சித்திரவதைக்கு உட்படுத்திய பொலிஸ் பரிசோதகருக்குச் சிறை! மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

0
நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி, கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக...

இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தந்தை: மகனின் வெறிச்செயல்.!

0
அனுராதபுரம், மதவாச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் மூத்த மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடவத்கம பகுதியில் மூத்த மகனுடன் வாழ்ந்து வந்த தந்தை நேற்று கொடூரமாக தாக்கி கொலை செய்ததாக...