கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம்: விசாரணை தீவிரம்.!

0
கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நோர்வூட் பகுதியில் இடம்பெற்றதுடன், நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள...

நவீன வசதிகளுடன் கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று திறப்பு

0
நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு–புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ...

பதுளை–கொழும்பு வீதியில் எரிபொருள் பௌசர் விபத்து: வெளியேறிய எரிபொருளை அள்ளிச் சென்ற பொதுமக்கள்.!

0
சுமார் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பதுளை – கொழும்பு வீதியில் புவக்கஹாவெல பகுதியில்...

கட்டுநாயக்கில் சிகரெட் கடத்தல்: 5 சீன வர்த்தகர்கள் கைது.!!

0
சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று புதன்கிழமை (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 01.10 மணியளவில்...

தொழிற்துறைகளுக்கு 03 மாத நிவாரணம்: ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி தெரிவிப்பு

0
மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தொழிற்றுறைகளுக்கும் நிவாரணமளிக்கும் வகையில் 03 மாத காலத்தை வரையறுத்து நிவாரணம் வழங்க 10 ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. உர நிவாரணம், மீனவர்களுக்கான  எரிபொருள் நிவாரணம்...

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சிந்தனையில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை – சிறிதரன்

0
தமிழ் மக்களின் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக சிந்தனை மற்றும் எண்ணங்களில் எள்ளளவும் அரசாங்கம் காலடி எடுத்து வைக்கவில்லை. சமாதானம், நல்லிணக்கம் பற்றி பேசுவதற்காக கடக்கவேண்டிய பாதை இன்னும் கடினமானது. மக்களின் எண்ணங்களை...

பண்டிகை காலத்தில் விலை உயர்வு இல்லை: எரிவாயு விநியோகம் சீராகும் என அமைச்சர் உறுதி

0
பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என்றும், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...

ரூபவாஹினி நிதி மோசடி: முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே உள்ளிட்ட இருவர் கைது.!

0
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய...

நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் கைது.!

0
நுவரெலியா பிரதேச சபையின் தவிசளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான வேலு யோகராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்க சொந்த நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்திற்கு அனுமதியளித்து அரசாங்கத்திற்கு நெருங்கிய...

“ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து” ; கண்டியில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்.!

0
சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப்  போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் இன்றையதினம்  12.00 மணி முதல்...