கராத்தே வகுப்பில் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை – காமவெறி மாஸ்டர் கைது.

0
ஊவா, பரணகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூணுவத்தை பகுதியில் கராத்தே வகுப்பு நடத்திய கராத்தே மாஸ்டர் ஒருவர், பயிற்சிக்கு வந்த 13 வயது சிறுவனைப் பாரிய பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 54...

தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில்..!

0
காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு தொடருந்தில் கெப் வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

மட்டக்களப்பில் விமான நிலையத்தினூடாக நுழைந்த யானைகள்.!!

0
மட்டக்களப்பு மாந்தீவுக்குள் புகுந்துள்ள 12 யானைகள் இன்று(22) ஞாயிற்றுக்கிழமை திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்திவருகின்றது. 5 தினங்களாக தொடர்ந்து யானைகள் வந்து நெற்பயிர்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்வதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள்...

பெருக்கெடுத்த மகாவலி ஆறு ; மூடப்பட்ட வீதி, வெளியான முக்கிய அறிவித்தல்

0
மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையினால் மனம்பிட்டியவில் மகாவலி ஆறு பெருக்கெடுத்துள்ளது. இதனால் லங்காபுர பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சோமாவதி வீதி மூடப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் நீர்மட்டம் நிரம்பி வழியும்...

பட்டப்பகலில் பயங்கரம்: சூப்பர் மார்க்கெட் அருகே மீன் வியாபாரி சுட்டுக்கொலை.!

0
மாத்தறை கந்தர தெவுந்தர பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கருகில் இன்று (21) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படுகாயமடைந்தவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சிக்கிய வாட்ஸ்அப் அழைப்புகள்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது. 2024 மற்றும் 2025 ஆம்...

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் அபாயம்: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (22) சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய...

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: ஒருவர் கைது.

0
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்...

33 சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்த தம்பதியினருக்குத் தூக்கு தண்டனை விதிப்பு.

0
03 வயது குழந்தை உட்பட33 குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தால்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு இளம் வயதில் நேர்ந்த துயரம்.!

0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம்...