எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு – இலங்கை மக்கள் மகிழ்ச்சி!

0
கையிருப்பில் உள்ள எரிபொருள் குறித்தது பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு இந்த மாதம் நாட்டிற்கு வருவது உறுதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களின் எரிபொருள் கையிருப்பில் இருந்து ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டிற்கு போதுமான...

அச்சு இயந்திரத்தில் சிக்கிய தலை! மனைவியின் கண்முன்னே துடிதுடித்துப் பிரிந்த இளம் கணவனின் உயிர்.!!

0
பிலியந்தலை - கொரகபிட்டிய பகுதியில் அமைந்துள்ள தனியார் அச்சு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதியைச் சேர்ந்த...

29 கோடி ரூபாய் மர்மம்! – கிரிப்டோகரன்சி வர்த்தகத்தால் இலங்கைக்கு ஏற்படும் பாரிய இழப்பு.!!

0
இலங்கையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு செலாவணி சட்டத்தில் உள்ள சிக்கல்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளை தடுக்க...

சந்தையில் இருந்து மாயமாகும் இறக்குமதி எண்ணெய்கள்; விலையை உயர்த்தும் வியாபாரிகள்.!!

0
உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள பற்றாக்குறையின் அடிப்படையில், சந்தையில் மரக்கறி எண்ணெயின் விலையை ஒரு...

மீன் கழிவுகளால் சுகாதார சீர்கேடு? தனியார் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற விசாரணை.

0
பேலியகொட மெனிங் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும் செயற்பாட்டினால், அப்பகுதி மக்களுக்கு கடும் துர்நாற்றம் மற்றும் சூழல் மாசடைதல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு...

எலிக்காய்ச்சல் பாதிப்பில் இலங்கைக்கு உலகிலேயே 2-வது இடம்; 18,000 பேர் பாதிப்பு.!!

0
இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார்...

அஸ்வெசும பயனாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; நாளை கிடைக்கவுள்ள பணம்.!

0
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு...

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்.!

0
சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது. குறித்த விடயத்தை அகில...

மீண்டும் மின்சாரப் பிரச்சனை! எரிபொருள் நெருக்கடி அச்சத்தில் இலங்கையர்கள்.!!

0
இலங்கையில் மீண்டும் மின்சாரக் குறைபாடு ஏற்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் விநியோகத்தைச் சுற்றியுள்ள வதந்திகள் காரணமாக சமீப நாட்களில் இந்த விவகாரம்...

Post Office திட்டம்: ஒரு முறை முதலீடு செய்தால் போதும்.., மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்

0
பொதுவாக மக்கள் தங்களின் சேமிப்புப் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்காக பலர் நல்ல சேமிப்பு திட்டங்களை தேடி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) ஒரு சிறந்த...