கிளிநொச்சியில் பரபரப்பு: இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு.!

0
பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி...

வெளிநாடு செல்லவிருந்த தந்தைக்கு நேர்ந்த சோகம் – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து.!

0
கேகாலை–அவிசாவளை பிரதான வீதியின் மத்தமகொட, பலோவிட்ட பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில்...

மட்டக்களப்பில் சோகம்: கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து இளம் பெண் பலி!

0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்திலிருந்து பாய்ந்து நீரில் மூழ்கிய நிலையில் பிரதேச இளைஞர்களால் இரவோடிரவாக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் இதனால்...

ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அவலம்: யாழில் வீதிப் பிரச்சினையால் பறிபோன உயிர்கள்.!

0
உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றயை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது...

உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுக்கத் தடை – அனுமதிகள் ரத்து.!

0
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக...

முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து நூதனமாகக் கொலை; இலங்கையில் சகோதரர்களால் நடத்தப்பட்ட கொடூரம்.!

0
பியகம, கெமுனு மாவத்தை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த முப்பது வயதுடைய ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சகோதரர்கள் மற்றும் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரை இம்மாதம்...

மருத்துவர் வேடத்தில் மோசடி! வாழைச்சேனையில் சட்டவிரோத கிளினிக் முற்றுகை.

0
மருத்துவர் போல வேடமணிந்து கடந்த 3 வருடங்களாக சட்டவிரோத மருத்துவ கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண் ஓடை பிரதேசத்தில் நபர்...

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை.. வெளியான தகவல்.!

0
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) மாலை முதல் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊவா மற்றும்...

கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதையுண்ட மூவர்.. இரவோடு இரவாக தோண்டி எடுத்த அவலம்.!

0
காலி - அஹங்கம பொலிஸ் பிரிவின் பெலஸ்ஸ பகுதியில் கட்டுமான பணிபுரிந்த மூன்று பேர், மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று (22) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கட்டுமான...

மட்டக்களப்பில் வீதிகளில் குப்பைகளை கொட்ட முற்பட்ட நபர்களை மடக்கி பிடித்த மக்கள்.!!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் வீதிகளில் குப்பைகளை கொண்டுவந்து கொட்ட முற்பட்ட நபர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை...