சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!!

0
கடுவெல – வெலிவிட்ட பகுதியில், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சந்தேகநபரை...

மாத்தறையில் லொறி மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு: சாரதி கைது!

0
மாத்தறை - ஹக்மன வீதியில் உள்ள துடாவ பகுதியில் காலை ஒரு வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியோரில் நின்றுகொண்டிருந்த பாதசாரி பெண்ணை...

தனிப்படட விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள்.

0
இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து உயிரிழந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை ஈரானுக்கு அனுப்பப்பட்டன. மத்தள விமான நிலையத்திலிருந்து பிரத்தியேக விமானம் மூலம் இந்த...

இலங்கைக்கு அவசர ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: அரசாங்கம் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

0
அவசர எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இலங்கைய அரசு ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை...

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்; ஜனாதிபதி வழங்கிய விசேட கௌரவம்.

0
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில்...

இயற்கை அன்னையின் கொடை; நிமிடத்திற்கு 10,000 லீற்றர் நீர் சுரக்கும் பிரம்மாண்ட ஊற்று கண்டுபிடிப்பு.

0
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின்...

சிறைச்சாலை கூரை வழியாகத் தப்ப முயன்ற கைதி; காவலர்கள் துப்பாக்கிச் சூடு.!!

0
நேற்றைய தினம் காலி சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முயற்சித்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காலி சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று...

தீவுப் பகுதியில் இரகசியமாக கசிப்பு உற்பத்தி – லட்சக்கணக்கான மில்லி லீட்டர் கோடா மீட்பு.!

0
மண்முனை பாலத்திற்கு அருகிலுள்ள தீவுப் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்து 80,000 மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவை மீட்கப்பட்டுள்ளன. அவற்றை நேற்று (12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை...

பராமரிப்பு நிலையக் குளத்தில் விழுந்து ஒன்றரை வயதுக் குழந்தை பலி.!!

0
இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டிய பகுதியில் உள்ள பிள்ளைகள் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த ஒன்றரை வயதுக் குழந்தை, அங்கிருந்த சிறிய அலங்காரக் குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மெதமுலன, கதமடித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய...

சாணக்கியன் தொடர்ந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் குருபரன் – இன்று விசாரனை

0
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்டதாகக் கூறி தாக்கல் செய்த நிகழ்நிலைக் காப்புச் சட்ட (Online Safety Act) வழக்கு, நாளை (வெள்ளிக்கிழமை)...