பொதுமக்களுக்கு எச்சரிக்கை: போலியான எரிபொருள் அனுமதிப்பத்திர மோசடி.!!

0
இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) பொதுமக்களுக்காக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர சேவையை வழங்குவதாக போலியான சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் பண மோசடியில்...

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை.

0
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவிப்பின்படி, அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைப் பற்றிய இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. நாட்டில் நிலவும் தற்போதைய...

அரச ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமைகள் விடுமுறை!

0
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அறிவிப்பின்படி, எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கும் இவ்விதமாகவே...

வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது.!!

0
கடந்த புதன்கிழமை (11) நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் வனப்பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஹட்டன்...

அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் வீதி விபத்தில் உயிரிழப்பு.!!

0
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரரான குருகுலசூரிய முதியன்சலாகே பியசேன, நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். ஓய்வுபெற்ற இராணுவ வீரரான அவர் நான்கு...

தெற்கு கடற்பரப்பில் 123 கிலோ ஹெரோயின் கைப்பற்றி 5 பேர் கைது.!!

0
தெற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதில் இருந்த 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி...

ஹெரோயின், ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது.!!

0
கொட்டதெனியாவ மற்றும் அஹுங்கல பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ ரக போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார்...

போதைப்பொருள் பணத்தில் வாங்கிய 360 பவுண் தங்கம்: சந்தேகநபரின் மாமியார் கைது.!!

0
2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், அதன்மூலம் ஈட்டிய பணத்தில் இரண்டு வீடுகள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார்...

சட்டவிரோத மின்கம்பியில் சிக்கி 68 வயது முதியவர் உயிரிழப்பு.!!

0
ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை கந்தன அமுனு எலபீல்ல பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15)...

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்.!!

0
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும்...