விசேட தேவையுடைய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.!

0
இஸ்ரேலில் சிறப்புத் தேவைகள் கொண்ட பாடசாலை மாணவி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2025 மே மாதம் தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற குறித்த இலங்கையர்,...

டித்வா சூறாவளி நிவாரணம்: 70% வீடுகளுக்கு தலா 50,000 ரூபாய்.!

0
இலங்கையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 70 சதவீதமான வீடுகளுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.இந்த நிலையில்...

திருகோணமலையில் சற்று முன்னர் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு.!

0
திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று(31.01.2026) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். இன்று மாலை 3.49 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன்,...

ஜனாதிபதி செயலக முன் ஐந்தாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்.!

0
தற்காலிக ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை (30) ஐந்தாவது நாளாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல்...

சிக்கிய மாபெரும் போதைப்பொருள் குவியல் – ‘மாமா – மருமகன்’ கூட்டணி கைது.!

0
அம்பாறை பெரிய நீலாவணை மற்றும் சம்மாந்துறை பொலிஸாரின் தொடர் அதிரடி நடவடிக்கையின் மூலம், ரூபா 2 கோடி 30 இலட்சம் பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் என...

14 வயது மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை ; நெஞ்சை உலுக்கிய பயங்கரம்.!

0
தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச்...

மின்னல் மற்றும் பலத்த காற்று: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!

0
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...

முறைப்பாடு செய்யச் சென்றவருக்கு நேர்ந்த கதி! பொலிஸ் நிலையத்தில் சரமாரித் தாக்குதல்.!

0
கிரியுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரொருவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், குறித்த நபர் வைத்திருந்த பணத் தொகையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பிக்குகள்?

0
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து தேரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு சிலர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக சிவில்...

கட்டுநாயக்கவில் சிக்கிய சிகரட்டுகள் சாம்பல் – சட்டவிரோத கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறிமுதல்...