சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த சீனப் பிரஜை கைது: 1,300 சிகரெட்டுகள் பறிமுதல்.!

0
சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கருவாத்தோட்டம் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி.

0
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர், கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகவே வைத்திருக்கத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு செவ்வாய்க்கிழமை...

ரமித ரம்புக்வெல்ல சொத்துக் குவிப்பு வழக்கு: கோடிக்கணக்கான வீடு வாங்கலில் புதிய சாட்சிகள்!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிரான 276 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பு வழக்கில், செவ்வாய்க்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியங்கள்...

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

0
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்! கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து...

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல்...

மட்டக்களப்பில் துயரம்: கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு.!

0
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காயமடைந்த பெண் இரண்டு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (24) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில்...

மாத்தறையில் ரயில் விபத்து: 59 வயது நபர் பலி.!

0
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூபே ரயில் மார்க்கத்திற்கு அருகில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற ரயில் விபத்தில் 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதானையிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில்...

இலங்கையில் சீனப் பெண் கொலை: முன்னாள் காதலன் மீது சந்தேகம்.!

0
கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் சீன நாட்டுப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (23) மதியம் பதிவாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

ஏறாவூரில் வாள்வெட்டு தாக்குதல்: இரு இளைஞர்கள் கடுமையாக காயம்.!

0
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு இளையவன் வீதியில் திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கடுமையாக காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என...

கூரிய ஆயுதம் மற்றும் போதைப்பொருளுடன் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது.!

0
வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை மற்றும் சட்டவிரோதப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ‘வல்பொல லாலா’ என அழைக்கப்படும் 38 வயதுடைய சுமித்ரா ஆராச்சிகே லலந்த குணவர்தன செவ்வாய்க்கிழமை (24) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....