காத்தான்குடியில் போதைப்பொருட்களுடன் கைதான வர்த்தகர்கள்.!!

0
காத்தான்குடியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.01.2026) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 100 கிராம்...

கிளிநொச்சியில் பாம்பு தீண்டியதில் இளைஞர்க்கு நேர்ந்த சோகம்.!!

0
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று(06.01.2026) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட போதே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர், 23...

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!!

0
மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ஜெயக்கொடி, அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தின் படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம்...

குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம்

0
குடும்பத் தகராறு உச்சக்கட்டம் | பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ – தந்தை, மகள் உயிரிழப்பு | அனுராதபுரம் அனுராதபுரம், கலேன்பிந்துனுவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் தனது வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி...

மின்னஞ்சல்களால் பறிபோன 3 கோடி ரூபா பணம் ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

0
மின்னஞ்சல்களை அனுப்பி, முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சுமார் 3 கோடி ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று...

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

0
சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் மதுபானத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுக பகுதியில் இன்று (05.01.2026) இடம்பெற்றதாக...

தாயைப் பார்க்க வைத்தியசாலை சென்ற மகன் – தகாத வார்த்தைகளால் பேசிய ஊழியர்.!

0
வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் தாயைப் பார்க்க...

கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்ட யுவதி – காதலனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

0
  இளம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று(05.01.2026) இடம்பெற்றுள்ளது. களனி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி யுவதி,...

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

0
யாழில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (05) யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். இது...

யாழில் ஹெலிகாப்டரில் வைத்தியசாலைக்கு சென்ற பெண் ; நடந்தது என்ன?

0
நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் ஹெலிகாப்டரில் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு பகுதியைச்...