இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள்.!

0
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் படி, இலங்கையில் இன்று(05/01/26) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, புதிய விலைகளின் படி,...

1 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த துயரம் : கதறும் குடும்பம்.!

0
மூதூர் ஷாபி நகர் பகுதியைச் சேர்ந்த, 1 வயது 8 மாதங்கள் மதிக்கத்தக்க பெண் குழந்தை, நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இந்த துயரச் சம்பவம் திருகோணமலை மூதூர் ஷாபி...

யாழில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா: வல்வெட்டித்துறை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை.!

0
யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருட்களை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்-பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று(04.01.2026) கஞ்சா அழிக்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கடல்வழியாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட...

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்!

0
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதற்கமைய நுவரெலியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப்...

மனைவியின் தாலிக்கொடியை வேறொரு பெண்ணிடம் தாரைவார்த்த வங்கி ஊழியர்; அதிர்ச்சி தரும் பின்னனி!

0
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் , மனைவிக்கு தெரியாது எடுத்துசென்ற 9 பவுண் தாலிகொடியை கொழும்பு யுவதி எடுத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற...

சொந்த மகளையே வன்புனர்ந்த தந்தை : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!!

0
15 வயதான பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, தூக்குத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (05) தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்...

உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை: பரீட்சைகள் திணைக்களம்

0
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், பரீட்சை தொடர்பான வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியன நாளை (06) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025...

யாழில் அரச பேருந்து ஓட்டுநரின் அசமந்த போக்கு;ஆபத்தில் பயணிகள் உயிர்.!!

0
யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், அதிக வேகத்தில் பயணித்துள்ளது. இதனை அவதானித்த...

அப்பாவி இளைஞனை தாக்கிய பொலிஸார் – சந்தேக நபரின் மாதிரி படத்தில் குழறுபடி!!

0
சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்காக பொரளை பொலிஸாரால் வரையப்பட்ட ஓவியத்துடன், ஒப்பிட்டு வேறு ஒரு நபர் தாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் தெரணியகல பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருபவர்...

டித்தவாவை அடுத்து இலங்கைக்கு வரப்போகும் பேரனர்த்தம்; மக்கள் எச்சரிக்கை.!!

0
எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல்...