மின்னல் மற்றும் பலத்த காற்று: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!

0
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (31.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை...

முறைப்பாடு செய்யச் சென்றவருக்கு நேர்ந்த கதி! பொலிஸ் நிலையத்தில் சரமாரித் தாக்குதல்.!

0
கிரியுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரொருவர் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், குறித்த நபர் வைத்திருந்த பணத் தொகையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 24ஆம் திகதி இந்த சம்பவம்...

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் பிக்குகள்?

0
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து தேரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு சிலர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக சிவில்...

கட்டுநாயக்கவில் சிக்கிய சிகரட்டுகள் சாம்பல் – சட்டவிரோத கடத்தலுக்கு முற்றுப்புள்ளி!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த பயணிகளிடமிருந்து இலங்கை சுங்கப் பிரிவினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறிமுதல்...

பயணிகளின் உயிர் ஊசலாடுகிறதா? 60% பேருந்து சாரதிகள் போதைக்கு அடிமை.!

0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு! ஜனாதிபதிக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு

0
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்கள். 2026...

திருகோணமலையில் யானை – மனித மோதல் தீவிரம்! தொடரும் சேதங்கள்.!

0
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், இன்று(30.01.2026) ஊடகங்களுக்கு...

துபாயில் இருந்து இயங்கும் மனிதக் கடத்தல் கும்பல் – சமூக வலைதள வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.!

0
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. “துபாய் சுத்தா” என்ற நபர் தனது தனிப்பட்ட...

காப்பகத்திற்குள் கசிப்பு உற்பத்தி! நீண்டகால இரகசிய மோசடி அம்பலம்.!

0
நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நடத்திய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(29.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி...

இலங்கையில் உச்சம் தொட்ட காணிகளின் பெறுமதி! பின்னணியில் இயங்கிவரும் மாபியாக்கள்

0
உலத அளவில் காணி மற்றும் சொத்துக்களை வாங்க முடியாத நகரமாக கொழும்பு அடையாளப்படத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் ஐயாதுரை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய போன்ற...