2009 கொடூரத்தை செய்த ராஜபக்ச இன்று மனிதாபிமானம் பேசுகின்றனர் – ரவிகரன் எம்.பி

0
தமிழின படுகொலையைச்செய்த ராஜபக்சர்கள் தற்போது மனிதாபிமானி வேடம் தரித்து நடிப்பதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையைச்செய்த கொடூரர்களான ராஜபக்ச தரப்பினர் தற்போது மனிதாபிமானிகளாகமாறி மத்தியகிழக்கின் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு அனுதாபங்களைத்...

“ஈரானின் தாக்குதல்கள் 2009 நினைவுகளை எழுப்புகின்றன” – சிறீதரன் எம்.பி

0
ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் இனப்படுகொலையை மீண்டும் நினைவூட்டுகிறது – சிறீதரன் எம்.பி ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்கள், 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களை மீண்டும்...

ஒரே வீட்டில் 3-வது முறையாகத் திருட்டு! – 119-க்கு அழைத்தும் வராத பொலிஸார்.!!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (08) நகை கொள்ளை ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து...

மன்னாரில் பெண்களுக்கு இடையூறு விளைவித்த CTB ஊழியருக்கு அதிரடித் தண்டனை.!

0
மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப்...

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் வாள்வீச்சு! இருவர் படுகாயம்.!!

0
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று (07.03) காலை குறித்த பகுதியில்...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ.!!

0
யாழ். உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றியதால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்(07.03.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு...

முகநூல் விளம்பரத்தை நம்பி ஏமாந்த யாழ். இளைஞன்.!

0
யாழில் சமூக வலைத்தளத்தின் மூலம் ‘காஸ் குக்கர்’ (GAS COOKER)விற்பனை செய்வதாக கூறி தம்பதிகள் மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் (GAS...

மன்னாரில் 56 இலட்சம் ரூபாய் திருட்டு நகைகளுடன் சிக்கிய 4 பெண்கள்.!!

0
மன்னார் - சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட பல இலட்சம்...

யாழ் மாணவனின் புதுமை: எரிபொருள் வரிசையை கட்டுப்படுத்த புதிய மொபைல் செயலி!

0
யாழ்–கிளிநொச்சி எரிபொருள் வரிசை பிரச்சினைக்கு தீர்வு: மாணவன் உருவாக்கிய புதிய செயலி! யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில் உருவாக்கப்பட்ட புதிய மொபைல் செயலி குறித்து...

றீச்சா பண்ணையில் வேலைவாய்ப்புகள் – உடனே விண்ணப்பியுங்கள்.

0
பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது. கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm). கிளிநொச்சி -...