பாலம்பிட்டி வீதியோரம் உயிருக்கு போராடும் காட்டு யானை.!

0
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலம்பிட்டி பிரதான வீதிக்கு அருகில் காட்டு யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (6) காலை முதல் உயிருக்கு போராடி வருகிறதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. குறித்த யானை எழும்பி நடக்க...

மணலோடு மாட்டிய தமிழ் பொலிஸ் அதிகாரியின் டிப்பர்!

0
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரின் டிப்பர் வாகனம் சட்டவிரோத மணலுடன் கைப்பற்றல்!   சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டபோது முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முன்னாள்...

யாழில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக வலுத்த போராட்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...

‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் கைது.

0
'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு...

பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு!

0
கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி...

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து!

0
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் டிப்பர் லொறி விபத்து! திராய்க்கேணி பிரதேசம் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) காலை 9.00 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் லொறி வாகனம், அதிக...

தையல் கலையில் உலக சாதனை: 15 நிமிடங்களில் சாதித்த யாழ். இளம் பெண்!

0
யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன்...

கிளிநொச்சியில் வெடிக்காத கைக்குண்டு மீட்பு.!!

0
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள...

சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருவர் விடுதலை.!!

0
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர் விடுவிக்கப்பட்டனர். 78 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக்கைதிகள்...

சீறீதரன் எம்பியின் பதவி நீக்க விவகாரம்; தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம்!

0
சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு! இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று...