யாழில் விபத்து: புதுமண பெண்ணும் அண்ணனும் உயிரிழப்பு

0
யாழில் இரட்டை சோகம்: திருமணமாகி 2 மாதங்களில் சகோதரி பலி – சகோதரனும் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச்சந்தி பகுதியில் நேற்று (16.03.2026) மாலை இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

கிளிநொச்சி கடல் பகுதியில் ரூ.15 மில்லியன் மதிப்பிலான வெளிநாட்டு கஞ்சா கைப்பற்றல்!

0
கிளிநொச்சி டெவில்ஸ் பொயிண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோகிராம் 300 கிராம் வெளிநாட்டு கஞ்சா பொதிகள் அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை கப்பல் புவனேகவுடன்...

யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு.!!

0
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில்  திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24)...

ஒமந்தை சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கு: குற்றவாளிக்கு 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை.!!

0
வவுனியா ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில், அவளது தாயின் சகோதரரான 47 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா...

வித்யா கொலை வழக்கும் சமூகத்தைப் புரட்டிப்போட்ட உண்மைகளும் – ஓர் ஆய்வு

0
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி லோகநாதன் வித்யா, கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எதிர்கொண்ட அந்த கொடூரச் சம்பவம், இலங்கை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு வடுவாக...

யாழ். படகு விபத்தில் தொடரும் சோகம்! – பலி எண்ணிக்கை உயர்வு.!!

0
யாழ். பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றபோது இடம்பெற்ற படகு விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம்,...

தனியார் பேருந்து தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பின்னணி; இருவர் அதிரடி கைது.!!

0
யாழ். கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரைக் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (11.03.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும்...

நெல்லியடியில் மாமியாரை வெட்டிக் கொன்று மாமனாரைச் சிதைத்த மருமகன்.!!

0
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் மாமியார் உயிரிழந்ததுடன், மாமனார் கடுமையாக காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு வடமராட்சி, பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் இடம்பெற்றதாக...

போருக்கு எதிராக பச்சிலைப்பள்ளி சபை தீர்மணம்: உலக அமைதிக்கு ஆதரவு

0
உலக அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நிறைவேற்றிய தீர்மானம் அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், கிளிநொச்சி மாவட்டம், பளைப் பகுதியில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த...

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த குற்றத்தடுப்பு பொலிஸார்; மாணவர்கள் மத்தியில் பதற்றம்.!

0
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், பல்கலைக்கழகப் பதிவாளரும்...