அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி.!

0
நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டை...

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!

0
யாழ்ப்பாணம் - அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தொடருந்து கடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் (22) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போக்குவரத்து...

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்.!

0
காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளரின் சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

யாழில் உச்சம் தொட்ட முட்டை விலை…!

0
யாழ்ப்பாணத்தில் முட்டை விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை (QR fuel quota) மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்விலையதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் முட்டைகள், எரிபொருள் வரையறைக்கு முன்னதாக 28 ரூபா...

சிங்களமயமாக்கப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்! மாணவர் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு...

யாழில் திடீரென அதிகரித்த காட்டுயானைகளின் அட்டகாசம்: அரச தரப்பினர் மீது குற்றச்சாட்டு.

0
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை அழித்துள்ளன. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(19.3.2026) இடம்பெற்றுள்ளது. அத்தோடு, யானைகளை வன ஜீவராசிகள்...

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு – மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு…!

0
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு - மற்றுமொரு பெண் சடலமாக மீட்பு... மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில்...

யாழில் திடீர் மினி சூறாவளி; நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்.!

0
யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20) காலை...

யாழ்ப்பாண இராச்சியத்தின் மறைந்த சான்று — நாயன்மார்கட்டு கல்வெட்டு

0
வட இலங்கையின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண இராச்சியம் பல்வேறு சான்றுகளின் மூலம் இன்று வரை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில், நாயன்மார்கட்டு கல்வெட்டு ஒரு முக்கியமான மற்றும் அரிய வரலாற்றுச் சான்றாக...

யாழில் இளம் சட்டத்தரணி திடீர் மரணம்! காரணம்?

0
யாழ். வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி சிவராசா நிகாஷ் (வயது 40) நேற்று மாரடைப்பால் திடீரெனக் காலமானார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான இவரது மறைவு அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தரணி...