கிவுல் ஓயா திட்டம்: முல்லைத்தீவு, வவுனியாவில் 10,000 குடும்பங்களுக்கு விடிவு?

0
முல்லைத்தீவில் உள்ள வெலிஓயா மகாவலி அதிகாரசபை மேம்பாட்டு மையத்தில், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டம் குறித்த சிறப்பு கலந்துரையாடல் (09.02.2026) நடைபெற்றது. ரூபா 23456...

யாழ் தீவகத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி!

0
யாழ். ஊர்காவற்துறையில் பொலிஸாரால் 17 வயதுச் சிறுவன் சுட்டுப் படுகொலை! இன்று அதிகாலை(10.02.2025) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை...

யாழ்.பொன்னாலையில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி.!!

0
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(9) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம்...

முல்லைத்தீவில் நள்ளிரவில் பயங்கரம்! கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து பெண் மீது தாக்குதல்.!!

0
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் அதிகாலை 1 மணியளவில்,...

யாழ். போதனா வைத்தியசாலைக்கு பின்னால் வெடிபொருட்கள் மீட்பு!

0
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றைய...

இளவாலையில் பட்டப்பகலில் காவாலிகள் அட்டகாசம்! பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே பயங்கர மோதல்.!!

0
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில்...

குடும்பத்துடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த நபர் கைது.!!

0
யாழ்ப்பாணத்தில் தனது குடும்பத்தினரின் பங்களிப்புடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் , மாணவர்கள் , இளைஞர்கள் ஆகியோரை இலக்கு...

5,000 ஏக்கர் காட்டை அழித்து சீங்கள குடியேற்றம்! ரிஷாட் சீற்றம்

0
பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 5000 ஏக்கர் பெருங்காடுகளை அழித்து செய்யும் பிழையான திட்டம் கிபுல் ஓயா திட்டம்: றிசாட் எம்.பி ஆதங்கம் பேரினவாத இனம் வாழ வேண்டும் என்பதற்காக 500 ஏக்கர்...

யாழில் வயல் வெளியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் சடலம்.!!

0
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச வயல் வெளியில் துருசில் துங்கிய நிலையில் இளைஞனின்...

வாள்கள், கோடாரியுடன் நடமாடிய இரு இளைஞர்கள் அதிரடியாக கைது.!!

0
அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஊர்காவறுற்றை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...